நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் பென்ஜமின்

 

நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் பென்ஜமின்

சென்னை

சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பென்ஜமின்

நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் பென்ஜமின்

கலந்துகொண்டு, வானகரம், கணபதிநகர், கந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண தொகுப்பினை வழங்கினார். அதில், அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்கள் என ஒரு வாரத்திற்கு

நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் பென்ஜமின்

தேவையான பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இதனை பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் காத்திருந்து பொருட்களை ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்.