சென்னை – கொச்சி விமானத்தில் திடீர் கோளாறு

 

சென்னை – கொச்சி விமானத்தில் திடீர் கோளாறு

சென்னை விமானநிலையத்தில் புறப்படும் விமானத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது.

சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானம் புறப்பட்டு விட்டது. அது ஓடுபாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அதில் சிக்கல் இருப்பதை அந்த விமானத்தின் விமானி கண்டறிந்து நிறுத்தினார். இதனால், நடக்க விருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

சென்னை – கொச்சி விமானத்தில் திடீர் கோளாறு

விமானியின் சாமார்த்தியமான செயலால் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, விமானம் நிறுத்தப்பட்டு விட்டதால், 86 பயணிகளும் பத்திரமாகக் காப்பாற்றப் பட்டனர்.

அந்த விமானத்தில் செல்ல விருந்த பயணிகள் கொச்சி செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்மூலம் பத்திரமாக பயணிகள் கொச்சிக்குப் புறப்பட்டனர்.

சென்னை – கொச்சி விமானத்தில் திடீர் கோளாறு

சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட விஷயம், அந்த வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.