சென்னை- அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 90 சவரன் நகை,20 கிலோ வெள்ளி திருட்டு – போலீஸ் விசாரணை

 

சென்னை- அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 90 சவரன் நகை,20 கிலோ வெள்ளி திருட்டு – போலீஸ் விசாரணை

சென்னை
சென்னை, புளியந்தோப்பு அம்மையம்மன் தெருவை சேர்ந்தவர் முகமது ஜூனை 24. இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார்.

சென்னை- அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 90 சவரன் நகை,20 கிலோ வெள்ளி திருட்டு – போலீஸ் விசாரணை


இந்த நிலையில், தனது குடும்பத்துடன் பெரம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 90 சவரன் தங்க நகை, 20 கிலோ வெள்ளி பொருட்கள், பத்தாயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

சென்னை- அண்ணா பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 90 சவரன் நகை,20 கிலோ வெள்ளி திருட்டு – போலீஸ் விசாரணை


அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.