செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,282ஆக உயர்ந்துள்ளது.