ஒரு முறைக்கு 1லட்சம் கேட்ட பெண் -ஒரு கோடி இழந்த ஆடிட்டர் -கடைசியில் கள்ளக்காதலில் நடந்த விபரீதம்.

 

ஒரு முறைக்கு 1லட்சம் கேட்ட பெண் -ஒரு கோடி இழந்த ஆடிட்டர் -கடைசியில் கள்ளக்காதலில் நடந்த விபரீதம்.


கள்ள காதலியோடு ஏற்பட்ட பண தகராறில் ஒரு ஆடிட்டர் அந்த காதலியை குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் .

ஒரு முறைக்கு 1லட்சம் கேட்ட பெண் -ஒரு கோடி இழந்த ஆடிட்டர் -கடைசியில் கள்ளக்காதலில் நடந்த விபரீதம்.


மகாராஷ்டிராவின் தானேயில் வசிக்கும் ஷோப்ராஜ் என்ற 54 வயதான ஆடிட்டர் அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவர் .திருமணமாகி மனைவி ,குழந்தைகள் இருக்கும் அவருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு பாரில் வேலை பார்க்கும் 33 வயதான பெண்ணோடு கள்ள உறவு ஏற்பட்டது .அதனால் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக அங்குள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்தார்கள் .அப்போதெல்லாம் அந்த பெண் அந்த ஆடிட்டரிடம், ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் கொடு ,ரெண்டு லட்சம் கொடு என்று டார்ச்சர் செய்து ,மொத்தமாக இதுவரை 1 கோடி அளவிற்கு பணம் பறித்துள்ளார் .
இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்தார் அந்த ஆடிட்டர் .இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் மீண்டும் அந்த ஆடிட்டருக்கு போன் செய்து மேலும் பல லட்சம் பணம் கேட்டார் .இதனால் கடுப்பான அந்த ஆடிட்டர் அந்த கள்ள காதலியை கொலை செய்ய திட்டமிட்டார் .அதனால் கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்றார் .
அதன் பிறகு அந்த பெண் வந்ததும் இருவரும் உல்லாசமாக இருந்து விட்டு அந்த கத்தியால் அந்த ஆடிட்டர் அந்த பெண்ணை பலமுறை குத்தினார் .இதனால் அந்த பெண் அதே இடத்தில மயங்கி விழுந்தார் .பின்னர் அந்த ஆடிட்டர் அந்த பெண் இறந்து விட்டதாக நினைத்து பயந்து போய் அந்த ஹோட்டலின் நான்காவது மாடியிலிருந்தது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் .பின்னர் போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .அந்த ஆடிட்டர் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டார் .

ஒரு முறைக்கு 1லட்சம் கேட்ட பெண் -ஒரு கோடி இழந்த ஆடிட்டர் -கடைசியில் கள்ளக்காதலில் நடந்த விபரீதம்.