அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!

 

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!

மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!

மேலும் தென்மேற்கு, அரபிக்கடல், ஆந்திரா, ஒடிசா கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தகாற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.