தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாகவும், வடகிழக்கு பருவ மழையின் மூன்றாவது சுற்றாக மீண்டும் வரும் 12-ம் தேதி முதல் கனமழை பெய்ய தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில் இன்று காலை வெயில் அடிக்க தொடங்கியுள்ளது.