தமிழக அரசின் அனைத்து துறை ஊழலையும் விசாரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உட்பட அரசின் அனைத்து துறை ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல்...
சசிகலா கட்சியில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம் அதிரடி
சசிகலா அதிமுக கட்சியில் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை: சசிகலா அதிமுக கட்சியில் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்...
கீழே இருந்து கும்பிடு போட வைத்த ஜெயலலிதா ஹெலிகாப்டர் விற்பனைக்கு வருகிறது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தனது பயன்பாட்டிற்காக...
பத்திரிகை சுதந்திரத்தில் தமிழகம் எப்படி இருக்கிறது தெரியுமா? தம்பிதுரை விளக்கம்
தமிழகம் பத்திரிகை சுதந்திரத்தில் எப்படி இருக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்திருக்கிறார். சென்னை: தமிழகம் பத்திரிகை சுதந்திரத்தில் எப்படி இருக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்திருக்கிறார். நிர்மலா தேவி விவகாரம்...
கரையை கடந்தது தித்லி புயல்: ஒடிசாவில் கனமழை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்லி புயல், இன்று ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளதால் அங்குக் கனமழை பெய்து வருகிறது. சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்லி புயல், இன்று ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளதால் அங்குக் கனமழை பெய்து...
எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை கொடுங்கள்: அப்பல்லோவிடம் அதிரடி காட்டும் விசாரணை ஆணையம்
சென்னை: எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை அளிக்கும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவமனையிடம் கேட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை...
மெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை: மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்...
சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கும் தமிழிசை சவுந்தரராஜன்
பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார். சென்னை: பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து #MeToo...
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
லஞ்சம் வாங்கியதாக கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது சென்னை: லஞ்சம் வாங்கியதாக கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில்...
நக்கீரன் கோபால் வழக்கில் மேல்முறையீடு.. ஆளுநர் மாளிகை பலே திட்டம்
நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக...
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தை: அரசு சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை...
யார் தளபதி? மதிமாறனின் சர்ச்சை பேச்சு குறித்து ஊடகங்களுக்கு சன்பிக்சர்ஸ் நோட்டீஸ்!
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய...
Most Read
அழகிரி மூலமாக ஸ்டாலின் விரிக்கும் வலை… சிக்குவாரா கமல்?
திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிறது என்றும், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன்...
“அஞ்சு ரூபாய் இல்லாம ஆடி கார்,பத்து ரூபாய் இல்லாம பென்ஸ் கார் …”வங்கியை புது ரூட்டில் ஏமாற்றி கார் வாங்கிய நபர்
வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கிய கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .
“சசிகலா சிறையில் இருந்து திருந்தி வந்தால் நல்லது” – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சசிகலா விடுதலை குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வரும் 27...
கோவையில் ரூ.1 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது
கோவை கர்நாடகாவில் இருந்து கோவைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.