<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss  xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"  version="2.0">
	<channel>
		<title>Top Tamil News</title>
		<description>Top Tamil News</description>
		<language>ta</language>
		<link>https://www.toptamilnews.com/category/thamizhagam/feed/</link>
		<image>
			<title>Top Tamil News</title>
			<url>https://www.toptamilnews.com/static/c1e/static/themes/2/88252/3716/images/toptamilnews-logo.jpg</url>
			<link>https://www.toptamilnews.com/category/thamizhagam/feed/</link>
		</image>
		<item>
			<title><![CDATA[சைபர் கிரைம் மோசடி - கடந்த 2 நாட்களில் 837 பேர் கைது]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/cybercrime-scam-837-people-arrested-in-the-last-2-days/cid19104235.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/cybercrime-scam-837-people-arrested-in-the-last-2-days/cid19104235.htm</guid>
			<description><![CDATA[சைபர் கிரைம் மோசடி - கடந்த 2 நாட்களில் 837 பேர் கைது]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2b697229aac7fc66fb07dd24910d3a8d.png" ><p>தமிழ்நாடு முழுவதும் மணி மியூல் மோசடியில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸ் அறிவித்துள்ளது.&nbsp;</p>

<p><img alt="" height="697" id="img_21677138" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1e5231231299d1dda3100c9e52f64345.png" width="1018"></p>

<p><br>
தமிழகம் முழுவதும் மணி மியூல் மோசடி மூலம் சுமார் ரூ.545 கோடி அளவிற்கு பணம் சுருட்டப்பட்டுள்ளதாகவும், 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்கள், 114 வங்கி பாஸ்புக், 29 செக் புக்ஸ், 73 ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர் வங்கிக் கணக்குகளின் தவறான பயன்பாடு மற்றும் செயல்பாட்டை தடுக்க மேலும் 157 புதிய FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6,7 இரு தினங்களில் சைபர் கிரைம் போலீசார் மணி மியூல் ஸ்பெஷல் ட்ரைவ் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2b697229aac7fc66fb07dd24910d3a8d.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 17:42:58 +0530</pubDate>
			<newsId>19104235</newsId>
			<synopsis>சைபர் கிரைம் மோசடி - கடந்த 2 நாட்களில் 837 பேர் கைது</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/cybercrime-scam-837-people-arrested-in-the-last-2-days</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டுமென நடை பயணம் - கைது என்றவுடன் ஓட்டம் பிடித்த தவெகவினர்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/appointment-as-chief-minister-fled-after-being-arrested/cid19104182.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/appointment-as-chief-minister-fled-after-being-arrested/cid19104182.htm</guid>
			<description><![CDATA[விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டுமென நடை பயணம் - கைது என்றவுடன் ஓட்டம் பிடித்த தவெகவினர்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/63cd05d338ba2a3bff63439d20e526e9.png" ><p>முதலமைச்சர் விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி, வேலூர் கோட்டை முதல் சென்னை ஜார்ஜ் கோட்டை வரை நடைபயணம் மேற்கொள்ள இருந்த தவெகவினரை பாதி வழியில் தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பினர்.</p>

<p><img alt="" height="676" id="img_21676159" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/8fa0a5dbd29d3f68a895ed7b5e73614e.png" width="1054"></p>

<p>முதலமைச்சர் விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி, வேலூர் கோட்டை முதல் சென்னை ஜார்ஜ் கோட்டை வரை நடைபயணம் மேற்கொள்ள இருந்த தவெகவினரை போலீசார் &nbsp;பாதி வழியில் தடுத்து நிறுத்திய திருப்பி அனுப்பினர். அடுத்த 30 ஆண்டுகளுக்கு விஜய் முதல்வராக தொடர வேண்டி கையில் செங்கோலுடன் சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர். அனுமதி இல்லை என கூறி அடுத்தடுத்து சாலையில் தடுப்பு அமைத்து காவல் துறை தடுத்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை மீறி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி சென்றால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தவுடன் த.வெ.க வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் தவெக தொண்டர்கள் காரில் புறப்பட்டு சென்றார்.&nbsp;<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/63cd05d338ba2a3bff63439d20e526e9.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 17:31:31 +0530</pubDate>
			<newsId>19104182</newsId>
			<synopsis>விஜய் நிரந்தர முதலமைச்சராக வேண்டுமென நடை பயணம் - கைது என்றவுடன் ஓட்டம் பிடித்த தவெகவினர்</synopsis>
			<imageMetaData>நடை பயணம் மேற்கொண்ட தவெகவினரை எச்சரித்த போலீஸ் - கைது என்றவுடன் ஓட்டம் பிடித்த தவெகவினர்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/appointment-as-chief-minister-fled-after-being-arrested</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கனமழையில் சிக்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/amit-shahs-helicopter-gets-stuck-in-heavy-rain/cid19104119.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/amit-shahs-helicopter-gets-stuck-in-heavy-rain/cid19104119.htm</guid>
			<description><![CDATA[கனமழையில் சிக்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1984d09cdc26b7d77084e321956da787.png" ><p>சென்னையில் காற்றுடன் கனமழை பெய்வதால் தரையிறங்க முடியாமல் வானில் 6 விமானங்கள் வட்டமடிக்கின்றனர்.</p>

<p>சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் &nbsp;6 விமானங்கள் வானில் வட்டமடித்தனர். அந்தமான், டெல்லி, கோவா, ஐதராபாத், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் சூரைக்காற்றுடன் கூடிய மழையால் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. புதுவையில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரும் சென்னை விமான நிலையத்திற்கு வர முடியாமல் தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், amitshah]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1984d09cdc26b7d77084e321956da787.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 17:17:39 +0530</pubDate>
			<newsId>19104119</newsId>
			<synopsis>கனமழையில் சிக்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/amit-shahs-helicopter-gets-stuck-in-heavy-rain</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நெல் கொள்முதல் நிறுத்தம்- தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/pmk-anbumani-ramadoss-statement/cid19104017.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/pmk-anbumani-ramadoss-statement/cid19104017.htm</guid>
			<description><![CDATA[நெல் கொள்முதல் நிறுத்தம்- தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/35243bb354ec42fb4e82a5458261fdd7.jpg" ><p>காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>

<p>இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் &nbsp;நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் &nbsp;கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. &nbsp;உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை குறித்த காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது.</p>

<p>தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், &nbsp;திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், &nbsp;வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ள &nbsp;கொள்முதல் நிலையங்களில் தான் இந்த அவல நிலை நிலவுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு &nbsp;கொண்டு செல்ல சரக்குந்துகள் வராததால் &nbsp;ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப முடியாதது தான் புதிதாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்கு காரணம் &nbsp;என்று கூறப்படுகிறது.</p>

<p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் &nbsp;நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், &nbsp;கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. &nbsp;இதற்கு காரணம் அரசின் அலட்சியமும். திட்டமிடல் இல்லாமையும் தான். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், &nbsp;தேங்கிக் கிடக்கும் &nbsp;நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக &nbsp; வீணாகி விடும்.&nbsp;</p>

<p>வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பாண்டில் &nbsp;அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் அரும்பாடு பட்டு விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது.கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/35243bb354ec42fb4e82a5458261fdd7.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 16:53:20 +0530</pubDate>
			<newsId>19104017</newsId>
			<synopsis>நெல் கொள்முதல் நிறுத்தம்- தவெக அரசுக்கு அன்புமணி கண்டனம்</synopsis>
			<imageMetaData>Anbumani Ramadoss</imageMetaData>
			<seoPath>/thamizhagam/pmk-anbumani-ramadoss-statement</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கண் முன்னே வெட்டப்பட்ட மரங்களை கட்டி அணைத்தபடி கதறி அழுத பெண்- வீடியோ வைரல்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/a-woman-cried-as-she-hugged-the-trees-that-were-cut-down/cid19103962.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/a-woman-cried-as-she-hugged-the-trees-that-were-cut-down/cid19103962.htm</guid>
			<description><![CDATA[கண் முன்னே வெட்டப்பட்ட மரங்களை கட்டி அணைத்தபடி கதறி அழுத பெண்- வீடியோ வைரல்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a2ac35ba52cd35ac455f3fec4d29912c.png" ><p>10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்த்த மரங்களை அதிகாரிகள் வெட்டிச் சாய்த்த நிலையில், &nbsp;கண் முன்னே வெட்டப்பட்ட மரங்களை கட்டி அணைத்தபடி கதறி அழுத பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.</p>

<p><img alt="" height="582" id="img_21677094" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/768e6ea95f366db904904d71c1ad1d38.png" width="1016"></p>

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Watch | கள்ளக்குறிச்சி: வடதொரசலூர் கிராமத்தில் உயர் மின் அழுத்த கோபுர பாதைக்காக வெட்டப்படும் நூற்றுக்கணக்கான மரங்கள்<br><br>10 ஆண்டுகளுக்கும் மேல் பார்த்துப் பார்த்து வளர்த்த மரத்தை வெட்டுப்படுவதை தடுக்க கட்டிப்பிடித்து அழுத பெண்ணை இழுத்துச் சென்ற போலீசார்<a href="https://x.com/hashtag/SunNews?src=hash&amp;ref_src=twsrc^tfw">#SunNews</a> | <a href="https://x.com/hashtag/Kallakurichi?src=hash&amp;ref_src=twsrc^tfw">#Kallakurichi</a> |… <a href="https://t.co/rTLnR80Htx">pic.twitter.com/rTLnR80Htx</a></p>— Sun News (@sunnewstamil) <a href="https://x.com/sunnewstamil/status/2086387879073533993?ref_src=twsrc^tfw">August 9, 2026</a></blockquote>

<p><br>
வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியே மின் பாதை திட்டம் அமைக்கப்பட்டுவருகிறது. மின் பாதை, உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக செல்வியின் நிலத்தில் உள்ள மரங்களை அதிகாரிகள் வெட்டி சாய்த்தனர். 10 ஆண்டுகளுக்கும் மேல் பார்த்துப் பார்த்து வளர்த்த மரத்தை வெட்டுப்படுவதை தடுக்க கட்டிப்பிடித்து அழுத செல்வியை போலீசார்&nbsp;இழுத்துச் சென்றனர். தன்னிடம் ஒப்புதல் பெறாமல் மரங்களை வெட்டி சாய்த்துவிட்டதால் செல்வி மரங்களை கட்டியணைத்தப்படி, கதறி அழுதார். மா, தேக்கு, பப்பாளி மரங்களை 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்த நிலையில் தற்போது வெட்டி விட்டதாக &nbsp;செல்வி கண்ணீர் மல்க தெரிவித்தார். மரம் வளர்ப்பதை அரசு ஊக்குவிக்கும் நிலையில், மறுபுறம் மின் திட்டத்திற்காக மரங்களை வெட்டுவது ஏன்? வேறு நிலத்தின் வழியாக மின் திட்டத்தை செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தும் கேட்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.&nbsp;பாதிக்கப்பட்ட செல்வி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளி கட்டுவதற்காக 40 செண்ட் நிலத்தை அரசுக்கு தானமாக அளித்தவர் என்பது குறிப்பிடதக்கது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a2ac35ba52cd35ac455f3fec4d29912c.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 16:37:50 +0530</pubDate>
			<newsId>19103962</newsId>
			<synopsis>கண் முன்னே வெட்டப்பட்ட மரங்களை கட்டி அணைத்தபடி கதறி அழுத பெண்- வீடியோ வைரல்</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/a-woman-cried-as-she-hugged-the-trees-that-were-cut-down</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[சமூக நீதி பேசும் DMK கடந்த ஆட்சியில் ஊழல் செய்தனர்- அமைச்சர் அருண்ராஜ்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/minister-arunraj-press-meet/cid19103854.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/minister-arunraj-press-meet/cid19103854.htm</guid>
			<description><![CDATA[சமூக நீதி பேசும் DMK கடந்த ஆட்சியில் ஊழல் செய்தனர்- அமைச்சர் அருண்ராஜ்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/8bc8c91156b864b1bf6d8e591ca45274.png" ><p>மாநில மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும், தகுதிப் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.</p>

<p>சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “2017இல் 66 சதவீதமாக இருந்த அரசு மருத்துவமனை பிரசவங்கள், தற்போது 51 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அதிகரிக்கவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வருகிறோம். நீதி கட்சி கொண்டு வந்த திட்டங்களுக்கு தான் எல்லா அரசும் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறோம். சென்ற ஆட்சியில் கொண்டு வந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நல்ல திட்டமாக இருந்தால் நிறுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. திட்டத்தின் பெயர் என்ன என்பதை விட திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் முழுமையாக சென்றடைகிறது என்பதுதான் முக்கியம்.&nbsp;</p>

<p>Party Fund அந்த முறையே இப்போது இல்லை. சமூகநீதி குறித்து பேசும் திமுகவினர் கடந்த ஆட்சியில் ஊழல் செய்தனர். திமுக முன்னால் அமைச்சர் ரகுபதியினால், மூன்று தனியார் கல்லூரிகள் டீம்ட் பல்கலைக்கழகங்களாக மாறுவதால், தமிழ்நாடு அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 460-க்கும் மேற்பட்ட MBBS/BDS இடங்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வரும் 35-க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாநில மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும், தகுதிப் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்படும்” என்றார்.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/8bc8c91156b864b1bf6d8e591ca45274.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 16:07:42 +0530</pubDate>
			<newsId>19103854</newsId>
			<synopsis>சமூக நீதி பேசும் DMK கடந்த ஆட்சியில் ஊழல் செய்தனர்- அமைச்சர் அருண்ராஜ்</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/minister-arunraj-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[தவெக அரசுக்கு வாக்களித்தது ஏன்? - எஸ்.பி. வேலுமணி விளக்கம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/admk-sp-velumani-speech/cid19103761.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/admk-sp-velumani-speech/cid19103761.htm</guid>
			<description><![CDATA[தவெக அரசுக்கு வாக்களித்தது ஏன்? - எஸ்.பி. வேலுமணி விளக்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/930df3a399a3f2a6928fcd765dca2f94.png" ><p>தி.மு.க. எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதன் அடிப்படையில் தான் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்தோம் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p>

<p><img alt="" height="452" id="img_21676099" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/461cf81781f5a9f138e2b90fc904b4c7.png" width="721"></p>

<p>கோவையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுக உறுப்பினர் என்ற முறையிலேயே கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இ.பி.எஸ் உடன் எங்களுக்கு இருப்பது ஆரோக்கியமான கருத்து வேறுபாடு தான்; இ.பி.எஸ்.சை முதலமைச்சராக்க உழைத்தவர்கள் நாங்கள். பொறுப்புகள், பதவிகள் வழங்குவதில்தான் அதிமுகவில் பிரச்சனைகள் எழுகின்றன. தி.மு.க. எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதன் அடிப்படையில் தான் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்தோம். திமுகவை எதிர்ப்பதற்காகவே நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்றவர்கள் மீது என்ன நடவடிக்கை? திமுகவுடன் அதிமுக இணைந்து போக வேண்டும் என்பதில்தான் பிரச்சனை வருகிறது. பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான செயல்களை செய்துவருகிறார்” என்றார்.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், spvelumani]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/930df3a399a3f2a6928fcd765dca2f94.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 15:45:07 +0530</pubDate>
			<newsId>19103761</newsId>
			<synopsis>தவெக அரசுக்கு வாக்களித்தது ஏன்? - எஸ்.பி. வேலுமணி விளக்கம்</synopsis>
			<imageMetaData>தவெக அரசுக்கு வாக்களித்தது ஏன்? - எஸ்.பி. வேலுமணி விளக்கம்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/admk-sp-velumani-speech</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையா Injury... டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சனும் விலகல்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/indian-batsman-sai-sudarshan-ruled-out-of-test-series-due/cid19103707.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/indian-batsman-sai-sudarshan-ruled-out-of-test-series-due/cid19103707.htm</guid>
			<description><![CDATA[இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையா Injury... டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சனும் விலகல்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4c87a3f068d7c9d4842e1b866b0e2b19.jpeg" ><p>இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் காயம் காரணமாக விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>

<p>24 வயதான இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் இலங்கை சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. கொழும்பில் நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. BCCI வட்டாரங்களின்படி, சாய் சுதர்சன் போட்டிக்கு திரும்புவதற்கு முன்பு காயம் முழுமையாக குணமடைய மேலும் சில காலம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டாலும், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு அவர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை.</p>

<p>சாய் சுதர்சன் விலகிய நிலையில், இந்திய அணியின் காயம் தொடர்பான பட்டியல் நீள்கிறது. ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். வாஷிங்டன் சுந்தரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் அவர் விளையாட முடியாது. மேலும், கேப்டன் சுப்மன் கில், பயிற்சியின்போது வலது கை மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. தற்போது சாய் சுதர்சனும் இல்லாத நிலையில், 3-வது இடத்தில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல், 142 ரன்கள் எடுத்துள்ளார்.&nbsp;<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4c87a3f068d7c9d4842e1b866b0e2b19.jpeg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 15:35:51 +0530</pubDate>
			<newsId>19103707</newsId>
			<synopsis>இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையா Injury... டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சனும் விலகல்</synopsis>
			<imageMetaData>இந்திய அணிக்கு என்னதான் ஆச்சு? வரிசையா Injury... டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சனும் விலகல்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/indian-batsman-sai-sudarshan-ruled-out-of-test-series-due</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/announcement-that-ekyc-is-mandatory-for-those-who-purchase/cid19103683.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/announcement-that-ekyc-is-mandatory-for-those-who-purchase/cid19103683.htm</guid>
			<description><![CDATA[சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/migrated/68738c8bf7b284f0a0308093dc34bc80.jpg" ><p>PG சிலிண்டர் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் வரும் ஆக.16-க்குள் தங்களது eKYC-ஐ கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளாது.</p>

<p>வரும் 16-ஆம் தேதிக்குள் eKYC நிறைவு செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது eKYC-ஐ சுயமாக ஆன்லைன் முறையிலோ அல்லது அருகிலுள்ள கேஸ் ஷோரூமிற்கு நேரில் சென்றோ நிறைவு செய்து கொள்ளலாம். &nbsp;eKYC செய்யாவிட்டால் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம்கள் நடக்கும் என எல்பிஜி எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. eKYC செய்யாவிட்டால் அடுத்தடுத்த சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும்.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/migrated/68738c8bf7b284f0a0308093dc34bc80.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 15:24:59 +0530</pubDate>
			<newsId>19103683</newsId>
			<synopsis>சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு</synopsis>
			<imageMetaData>கேஸ் சிலிண்டர் விலை உயர்வு</imageMetaData>
			<seoPath>/thamizhagam/announcement-that-ekyc-is-mandatory-for-those-who-purchase</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["அழுத்தத்திற்கு அடிபணிய விஜய் ஒன்றும் இபிஎஸ் இல்லை"- மாணிக்கம்தாகூர்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/manickamtagore-speaking-about-edappadipalanisamy/cid19103488.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/manickamtagore-speaking-about-edappadipalanisamy/cid19103488.htm</guid>
			<description><![CDATA["அழுத்தத்திற்கு அடிபணிய விஜய் ஒன்றும் இபிஎஸ் இல்லை"- மாணிக்கம்தாகூர்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/f9dd9dfa7e2b575aec0904d9e84acab2.png" ><p>முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா. அழுத்தம் கொடுத்தால் பணிந்து போவதற்கு? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>

<p><img alt="" height="487" id="img_21676065" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/0e8c32c322cbf3b347c62f3ab9e1bbe7.png" width="792"></p>

<p><br>
மோடி அரசு செயல்படுத்த நினைக்கும், தமிழகத்திற்கு எதிரான தொகுதி மறுவறைவு மசோதாவிற்கு எதிராக இன்று காலை சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “திமுகவின் புதிய நண்பராக பாஜக நெருங்கி வருகிறது. திமுகவின் எண்ணம் என்ன என்பது குறித்த உண்மை இப்போதுதான் வெளியே வருகிறது. பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா இல்லையா என்பதை மு.க.ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதலில் ஏமாந்தது ஒபிஎஸ், அடுத்தது இபிஎஸ்... &nbsp;அடுத்ததாக யார் ஏமாறப் போகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். முதல்வர் விஜய் என்ன எடப்பாடி பழனிசாமியா? அழுத்தம் கொடுத்தால் பணிந்து போவதற்கு? யாராவது ஆதரவாக ஓட்டு போட்டால் அவர்கள் தான் எட்டப்பர். அன்புமணியும், தான் எட்டப்பர் என்று ஒப்புக்கொண்டார். அதிமுக, பாஜக, பாமகவை தவிர வேறு யார் எட்டப்பர்கள் என்பதை விரைவில் தெரிவிப்போம். அன்புமணியை பொறுத்தவரை பாஜக கொடுக்கும் அசைன்மெண்டை செய்துகொண்டு இருக்கிறார்” என்றார்.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், manickamtagore]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/f9dd9dfa7e2b575aec0904d9e84acab2.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 14:33:57 +0530</pubDate>
			<newsId>19103488</newsId>
			<synopsis>&quot;அழுத்தத்திற்கு அடிபணிய விஜய் ஒன்றும் இபிஎஸ் இல்லை&quot;- மாணிக்கம்தாகூர்</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/manickamtagore-speaking-about-edappadipalanisamy</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“தவறான முடிவுகளால் தொடர் தோல்வி! தவெகவுடன் கூட்டணி வாய்ப்பை பயன்படுத்தல” - இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/admk-sp-velumani-letter-to-edappadipalanisamy/cid19103390.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/admk-sp-velumani-letter-to-edappadipalanisamy/cid19103390.htm</guid>
			<description><![CDATA[“தவறான முடிவுகளால் தொடர் தோல்வி! தவெகவுடன் கூட்டணி வாய்ப்பை பயன்படுத்தல” - இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e67c34164a1116b19b4a5f8c2540dd2e.jpg" ><p>கடந்த மூன்று தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவுகளால் தான் அதிமுக இன்று பலவீனமாக உள்ளது. பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி கடிதம் எழுதியுள்ளார்.</p>

<p>இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி எழுதியுள்ள கடிதத்தில், “நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அ.இ.அ.தி.மு.கழகத்தில் கழக பொதுச் செயலாளராகிய நீங்கள் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், இருவேறு கருத்துக்கள் காரணமாக 47 கழக சட்டமன்ற உறுப்பினர்களில், 25 கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொதுச் செயலாளர் அவர்கள், திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவை சுட்டிக்காட்டி மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கொள்கை வழியில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் TTV அவர்களுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், OPS அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசினப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்று TTV அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம், என்று நிராகரித்தீர்கள். 2019ல் அ.இ.அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள்.</p>

<p>2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள். அது மட்டுமில்லாது உங்களுடைய இந்த தவறான முடிவால் பல கழக வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கனக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள். அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பா.ஜ.க., பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள். அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு, கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையிலிருந்து மீண்டுவரமாட்டோமா? என ஏங்கி வருகின்றனர்.</p>

<p>இந்நிலையில் கழகத்தில் சிறப்பாக பணிபுரிந்து வந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் தன்னிச்சையாக சுயநலத்தோடு திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், தங்களை தமிழக முதல்வராகவும், கழக பொதுச் செயலாளராகவும் அமர வைத்த கழகத்தின் மூத்த முன்னோடிகளை வெளியேற்றியும், புறக்கணித்தும், தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் முன்னெடுப்பதில் கழக முன்னோடிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால், கழகத்தினர் கடும் வேதனையோடும், துயரத்தோடும் மாற்றுக் கட்சியில் கூட்டம் கூட்டமாக தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கழகம் தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலும் சிறப்பாக கழகப் பணிகளில் செயல்பட்டு வந்த கோவை, திருப்பூர், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், தென்காசி, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், எந்தவித காரணங்களுமின்றி கழக பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டு புதியவர்களை நியமித்து வருவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை, இது கழகத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.</p>

<p>கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் கழக செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்க கூடாது என்று செயற்குழு, பொதுக்குழுவில் அனைவரின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தவும், தங்களது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கழகம் எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்லுவதை மட்டும்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். தங்களால் நீக்கப்பட்டவர்கள் கழகம் துவங்கப்பட்ட 1972 ம் ஆண்டு முதல் கழக பணியாற்றியவர்கள் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் விசுவாசிகள், காலம் காலமாக, கழக வளர்ச்சிக்காக சிறை சென்று, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டும், கழகம் சந்தித்த அனைத்து பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர்கள், குறிப்பாக 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தந்தும், கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கும் காரணமானவர்கள் ஆவார்கள். மேலும், அவர்கள் மறைந்த மாண்புமிகு எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களான தலைவர்களின் மீதும், கழகத்தின் மீதும் மாறாத பற்றும் விசுவாசம் கொண்டவர்கள் கழகம் சோதனை காலத்தை எதிர் கொண்ட போதெல்லாம், தங்களோடு பயணித்தவர்கள். கழக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்கள் என்பதை எல்லாம் மறந்துவிட்டு கழகத்தை பலவீனப்படுத்தும் வகையில், கழக பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கப்படும் நடவடிக்கைகளை கழக பொதுச் செயலாளர் அவர்கள் மேலும் தொடரக்கூடாது. கழகத்தின் நலன் கருதி இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டுத் கே பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும்.</p>

<p>உங்களை தமிழக முதல்வராக்கிய திருமதி. சசிகலா அவர்களும் மற்றும் அண்ணன் TTV தினகரன் அவர்களையும், அதேபோல கழகத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் சேர்ந்தாலும் கூட அவர்களிடம் பேசி கழகத்தில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டு 8 மாதம் இருக்கிறது, ஆனால் உள்ளாட்சி தேர்தல் 6 மாதத்தில் வர உள்ளது, இதில் கிளை கழக செயலாளர் மற்றும் அடிமட்ட தொண்டன் வரை உள்ளாட்சி பதவிக்கு வருவார்கள், இது ரொம்ப முக்கியமானதாகும். இதற்கு கட்சியை பலபடுத்தியே ஆக வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகள் குறித்தும் கழக பொதுச் செயலாளர் அவர்களால் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், அழைக்கப்படுவதில்லை. சில மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாநில, மாவட்ட, ஒன்றியங்களில் சிறப்பாக கழகப்பணியாற்றுபவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? அவர்கள் கலந்து கொள்ளாத வகையில் விலக்கப்படுகின்றனர். பொறுப்புகளிலிருந்து அ.இ.அ.தி.மு.கழகத்தினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உண்மையான அக்கறையும், ஈடுபாடும் இருக்குமே ஆனால் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் மறப்போம், மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கழக நலன் கருதி கழகத்தினரிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும் பொழுது அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் 13.05.2026க்கு பிறகு கழகத்தின் பல்வேறு நிலைகளில் இன்று வரை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், கழகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை வழங்கி கழக பொதுச் செயலாளர் அவர்கள், கழகத்தை வலுபடுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e67c34164a1116b19b4a5f8c2540dd2e.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 14:00:27 +0530</pubDate>
			<newsId>19103390</newsId>
			<synopsis>“தவறான முடிவுகளால் தொடர் தோல்வி! தவெகவுடன் கூட்டணி வாய்ப்பை பயன்படுத்தல” - இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டு</synopsis>
			<imageMetaData>edappadi palanisamy sp velumani</imageMetaData>
			<seoPath>/thamizhagam/admk-sp-velumani-letter-to-edappadipalanisamy</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடி- வானதி சீனிவாசன் கண்டனம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/bjp-vanathi-srinivasan-statement/cid19103352.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/bjp-vanathi-srinivasan-statement/cid19103352.htm</guid>
			<description><![CDATA[கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடி- வானதி சீனிவாசன் கண்டனம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/457344cee9bafa311625c98028ca75e8.jpg" ><p>தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>

<p><img alt="வானதி" height="592" id="imgPlug_17363626" loading="lazy" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bfe969210f09a13c8c1e78257b2fa3c6.jpg" width="1231"></p>

<p>இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பத்திரப் பதிவு முறைகேட்டில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் பழனி ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ. 2 கோடி நிலத்தினை ரூ.9 லட்சத்திற்கு பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.மேலும் பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடான பதிவு புகாரில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர்தான் இந்நிலத்தினையும் பதிவு செய்ததாகக் கூறப்படுவது பேரதிர்ச்சி.&nbsp;</p>

<p>இதுகுறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி பத்திரப் பதிவாளருக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தினை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும் கடந்த மாதம் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது பத்திரப் பதிவுத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. தற்போது அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நிலம் பதிவு செய்யப்படுகிறது என்றால் அது நிச்சயம் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.&nbsp;</p>

<p>இதுபோல் தொடர்ந்து கோவில் நிலங்கள் தனிநபர்களின் பெயரில் நிலமோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததும், &nbsp;சாமானிய மக்கள் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் இதுபோன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கிறது. &nbsp; எனவே தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்க வேண்டும். மேலும் மடத்திற்குச் சொந்தமான நிலங்களும் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோவில் மற்றும் மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/457344cee9bafa311625c98028ca75e8.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 13:50:22 +0530</pubDate>
			<newsId>19103352</newsId>
			<synopsis>கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடி- வானதி சீனிவாசன் கண்டனம்</synopsis>
			<imageMetaData>வானதி சீனிவாசன்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/bjp-vanathi-srinivasan-statement</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["ரூ.1500 கோடி வசூலித்து விட்டு, விவசாயிகளை ஏமாற்றுவதா?'' - அன்புமணி ராமதாஸ்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/pmk-anbumani-ramadoss-statement/cid19103339.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/pmk-anbumani-ramadoss-statement/cid19103339.htm</guid>
			<description><![CDATA["ரூ.1500 கோடி வசூலித்து விட்டு, விவசாயிகளை ஏமாற்றுவதா?'' - அன்புமணி ராமதாஸ்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/207789055a9e87dd1ba3f0048ae25ef9.jpg" ><p>தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? &nbsp;என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>

<p><img alt="அன்புமணி" height="1423" id="imgPlug_20358127" loading="lazy" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1b82e3bede8d18156fdaab333db9341f.jpg" width="2048"></p>

<p>இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றைத் தவிர தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டுக்குள் பாயும் ஆறுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை உள்ளிட்ட ஆறுகள் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக திகழ்கின்றன என்றாலும், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கர்நாடகம் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பதால், அந்த மாநிலங்கள் மனம் வைத்தால் தான் இவற்றில் தண்ணீர் வரும்.</p>

<p>அதுமட்டுமின்றி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய அளவிலான பாசனத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாசனப் பரப்பில் 55% நிலங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் கால்வாய் பாசன ஆதாரங்களை நம்பியுள்ளன. மீதமுள்ள 45% நிலங்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பை பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு திசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திசம்பர் 31 ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.</p>

<p>தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். ஆனால், மின்சார இணைப்பு வழங்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். தட்கல் மின் இணைப்புக்காக 47,554 உழவர்களும் சேர்ந்து சுமார் ரூ. 1250 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக கடந்த 2023 ஆம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 உழவர்கள் ரூ.250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பித்த விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையினர் வட்டிக்கு கடன் வாங்கி தான் முன்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், குறுவை சாகுபடி செய்ய முடியாததால் வருவாயும் ஈட்ட முடியாமல் பெரும் துயரத்தில் விவசாயிகள் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது. வேளாண் இலவச மின்சாரத்திற்கான இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்திருக்கும் மின்சார வாரியம் மின் இணைப்பை வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களிலிருந்து 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ரூ.1000 மின் கட்டணம் செலுத்தத் தவறும் விவசாயிகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்கும் மின்சார வாரியம், அவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்து வைத்துக் கொண்டு 12,566 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், மீதமுள்ளவர்களுக்கு 8 மாதங்களாகவும் மின்சார இணைப்பு வழங்க மறுப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதை நியாயப்படுத்த முடியாது.</p>

<p>திமுக ஆட்சியில் தான் இலவச மின் இணைப்புக்காக உழவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாலும், அடுத்த சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தான் மின் இணைப்புகள் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசுக்கு போட்டியாக தவெக அரசும் மின் இணைப்பு வழங்காமல் துரோகம் செய்திருக்கிறது, இதை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள். விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களிடம் ரூ.1500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக் கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், anbumani ramadoss]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/207789055a9e87dd1ba3f0048ae25ef9.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 13:46:45 +0530</pubDate>
			<newsId>19103339</newsId>
			<synopsis>&quot;ரூ.1500 கோடி வசூலித்து விட்டு, விவசாயிகளை ஏமாற்றுவதா?&apos;&apos; - அன்புமணி ராமதாஸ்</synopsis>
			<imageMetaData>அன்புமணி ராமதாஸ்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/pmk-anbumani-ramadoss-statement</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“நாட்டை குடும்பம்” என பச்சைக் குத்தி இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம்- சரத்குமார்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/sarathkumar-speaking-about-tatoo/cid19103308.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/sarathkumar-speaking-about-tatoo/cid19103308.htm</guid>
			<description><![CDATA[“நாட்டை குடும்பம்” என பச்சைக் குத்தி இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம்- சரத்குமார்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/935f953b94b927cdccbd92e584bf17a7.png" ><p>சென்னையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ரசிகர்களுக்கு, “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்ளுமாறு நடிகர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.</p>

<p>நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், “எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக் கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து நேரில் சந்திக்கலாம். என்னை சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்து இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம். அனைவரும் பச்சை குத்த வேண்டாம், விரும்புபவர்கள் குத்திக்கொள்ளலாம். ஷூட்டிங்கில் இருப்பதால் நான் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்தவில்லை. ஷூட்டிங் முடிந்த பின் பச்சை குத்திக்கொள்வேன்” என்றார்.<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், sarathkumar]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/935f953b94b927cdccbd92e584bf17a7.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 13:41:25 +0530</pubDate>
			<newsId>19103308</newsId>
			<synopsis>“நாட்டை குடும்பம்” என பச்சைக் குத்தி இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம்- சரத்குமார்</synopsis>
			<imageMetaData>அ</imageMetaData>
			<seoPath>/thamizhagam/sarathkumar-speaking-about-tatoo</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["ஊழலுக்கு இடமில்லை, லஞ்சம் கேட்டால் நேரடியாகப் புகார் அளிக்கலாம்" - நிர்மல் குமார்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/minister-nirmalkumar-press-meet/cid19103252.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/minister-nirmalkumar-press-meet/cid19103252.htm</guid>
			<description><![CDATA["ஊழலுக்கு இடமில்லை, லஞ்சம் கேட்டால் நேரடியாகப் புகார் அளிக்கலாம்" - நிர்மல் குமார்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/d973b12dad7153e2c814aa7c082d06e6.jpeg" ><p>ஓட்டுநர் உரிமம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கப்படும் முறையைத் தங்களின் அரசு முழுமையாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p>

<p>பட்டமளிப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மேல் படிக்க முடியாமல் தவித்தனர். தற்போது அங்குப் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதுபோன்று அடிப்படை வசதிகள் இல்லாமல் இன்னும் பல கிராமங்கள் உள்ளன. மக்களின் அடிப்படையாக செய்ய வேண்டிய சாதாரண விஷயங்களே நிறைய உள்ளதால், அதைக் கவனத்தில் கொண்டு மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம். &nbsp;ஓட்டுநர் உரிமம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கப்படும் முறையைத் தங்களின் அரசு முழுமையாக நிறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்துச் சிறந்த நிர்வாகம் வழங்கி வருகிறது. எங்கேயும் லஞ்சம் கேட்டால் உடனடியாக அமைச்சரிடமோ அல்லது முதல்வரிடமோ தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.</p>

<p>கடந்த 15 ஆண்டுகளாக பி.எட் மற்றும் பொதுவான அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இதனை மாற்ற வேண்டியது அவசியமாகும். பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைத்து இளைஞர்களுக்கும் முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது இந்த அரசின் தலையாய கடமையாகும். மாநிலத்தின் வருவாயை பெருக்குவதன் மூலமாக, அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. கல்வி மட்டுமே நமக்கு இருக்கும் நிலையான சொத்தும், நமக்கான உண்மையான அடையாளமாகும். அதிலும் பெண்களுக்குக் கல்வி கற்பது மிகவும் அவசியமானது. பெண்கள் மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் முறையான மற்றும் சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. உங்களது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், நமது அண்ணன் அரசு இந்த இலக்கை நிச்சயம் நிறைவேற்றித் தரும். ஆவினுக்குத் தேவையான பாலைக்கூட நாம் வேறு மாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளிலும் தமிழகம் இன்னும் போதிய வளர்ச்சி காணாமல் பின்தங்கியுள்ளது. இந்தச் சிக்கல்களைக் கண்டு அஞ்சாமல், ஒவ்வொன்றாகச் சரி செய்து நமது மாநிலத்தை முன்னேற்றும் முயற்சியில் அரசு தீவிரமாகச் செயல்படும்” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/d973b12dad7153e2c814aa7c082d06e6.jpeg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 13:25:09 +0530</pubDate>
			<newsId>19103252</newsId>
			<synopsis>&quot;ஊழலுக்கு இடமில்லை, லஞ்சம் கேட்டால் நேரடியாகப் புகார் அளிக்கலாம்&quot; - நிர்மல் குமார்</synopsis>
			<imageMetaData>“ஒவ்வொரு இடத்திலும் தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை தடை”- நிர்மல்குமார்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/minister-nirmalkumar-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["போதையை ஒழிப்போம் என சொல்லிவிட்டு மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்னு சொல்றாங்க”- மார்க்கண்டேயன்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/dmk-mla-markandayan-press-meet/cid19103238.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/dmk-mla-markandayan-press-meet/cid19103238.htm</guid>
			<description><![CDATA["போதையை ஒழிப்போம் என சொல்லிவிட்டு மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்னு சொல்றாங்க”- மார்க்கண்டேயன்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5640a527b97a7144cce33349ba50b4ff.png" ><p>போதையை ஒழிப்போம் என்று தவெக சொன்னது. மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்னு சொல்றாங்க என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.</p>

<p>தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய &nbsp;திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், “மதுவை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னவர்கள், இந்த ஆண்டு 5000 கோடி ரூபாய் மதுவினால் கூடுதல் வருமானம் வரும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வருமானத்தை உருவாக்க பல்வேறு வழிகள் இருக்கிறது. இத்தனை வழிகள் இருந்தும் மதுவை மட்டும் திறந்து விட்டு ரூ.5000 கோடி கூடுதலாக வருமானம் ஈட்டுவோம் என்று சொல்வது மிகப்பெரிய ஒரு வேதனையை தருகிறது. திமுகவை கைது செய்து முடக்க முடியாது. நீங்கள் முதலமைச்சரை இவ்வளவு தடிமனான வார்த்தைகளால் பேசியிருக்கக் கூடாது என்றுதான் தலைவர் என்னை அறிவுறுத்தினார்” என்றார்.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5640a527b97a7144cce33349ba50b4ff.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 13:20:48 +0530</pubDate>
			<newsId>19103238</newsId>
			<synopsis>&quot;போதையை ஒழிப்போம் என சொல்லிவிட்டு மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்னு சொல்றாங்க”- மார்க்கண்டேயன்</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/dmk-mla-markandayan-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[ஆன்லைன் மதுபான முன்பதிவில் குளறுபடி - மதுபிரியர்கள் அதிர்ச்சி!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/online-liquor-booking-glitch-alcohol-lovers-shocked/cid19103124.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/online-liquor-booking-glitch-alcohol-lovers-shocked/cid19103124.htm</guid>
			<description><![CDATA[ஆன்லைன் மதுபான முன்பதிவில் குளறுபடி - மதுபிரியர்கள் அதிர்ச்சி!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/81e775ef841adb502a9260417b4a465b.png" ><p>ஆன்லைனில் பணம் செலுத்தியும், டாஸ்மாக் கடையில் அதற்கான வசதி இல்லை எனக் கூறி மதுபாட்டில் தர மறுப்பு தெரிவித்ததால் மதுப்பிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.&nbsp;</p>

<p><img alt="" height="360" id="img_21672973" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1f15a9a4c697837c5f979fcc8f24c351.png" width="530"></p>

<p>அரக்கோணத்தில் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். பணம் செலுத்தி மதுபானத்தை முன்பதிவு செய்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு மதுப்பிரியர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஆன்லைன் க்யூஆர் கோடு வசதி இன்னும் வரவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள மதுப்பிரியர்கள், அரக்கோணத்தில் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும், மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதற்கு, “நாங்கள் புகாரை பெற மட்டுமே முடியும், நடவடிக்கை எடுக்க முடியாது. மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் முறையீடுங்கள்” என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/81e775ef841adb502a9260417b4a465b.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 12:42:35 +0530</pubDate>
			<newsId>19103124</newsId>
			<synopsis>ஆன்லைன் மதுபான முன்பதிவில் குளறுபடி - மதுபிரியர்கள் அதிர்ச்சி!</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/online-liquor-booking-glitch-alcohol-lovers-shocked</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்- சீமான்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/naam-tamilar-seeman-statement/cid19103079.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/naam-tamilar-seeman-statement/cid19103079.htm</guid>
			<description><![CDATA[வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்- சீமான்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/30a30c38aeafe28ed3c4257d868300f2.jpg" ><p>தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.</p>

<p>இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பழங்குடி மக்கள் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம பகுதியில் உள்ள நிலங்களில் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும்.&nbsp;</p>

<p>மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது.</p>

<p>உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மென்மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும்.&nbsp;</p>

<p>அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொரு நாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும். ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், seeman]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/30a30c38aeafe28ed3c4257d868300f2.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 12:27:32 +0530</pubDate>
			<newsId>19103079</newsId>
			<synopsis>வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்- சீமான்</synopsis>
			<imageMetaData>பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி</imageMetaData>
			<seoPath>/thamizhagam/naam-tamilar-seeman-statement</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/one-killed-in-tiger-attack-in-nilgiris/cid19103023.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/one-killed-in-tiger-attack-in-nilgiris/cid19103023.htm</guid>
			<description><![CDATA[நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/410278a1a843c79f3c6efec3878c0997.png" ><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

<p><img alt="" height="421" id="img_21671980" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/013f5c382378bd199ed42abef950e975.png" width="666"></p>

<p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் உடலை உறவினர்களுக்கு காட்டாமல் கூராய்வுக்கு வனத்துறை அனுப்பி வைத்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றன. மனித - வன விலங்கு மோதலைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாலகிருஷ்ணன் உடலை தங்களிடம் காட்டாமல் அவசரமாக அனுப்பி வைத்தது ஏன்? என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயிரிழந்து கிடந்த நிலையில் வனத்துறை விசாரணை நடத்திவருகிறது.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், nilgiri]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/410278a1a843c79f3c6efec3878c0997.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 12:03:50 +0530</pubDate>
			<newsId>19103023</newsId>
			<synopsis>நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/one-killed-in-tiger-attack-in-nilgiris</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“நன்றி மறந்தவர்களுக்குவிஜய் அல்வா கொடுத்துவிட்டார்”- ஆர்.பி.உதயகுமார்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/admk-ex-minister-rb-udhayakumar-press-meet/cid19102993.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/admk-ex-minister-rb-udhayakumar-press-meet/cid19102993.htm</guid>
			<description><![CDATA[“நன்றி மறந்தவர்களுக்குவிஜய் அல்வா கொடுத்துவிட்டார்”- ஆர்.பி.உதயகுமார்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ec315c0d8c2da3687151e95f4197c659.png" ><p>அதிமுகவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் ராஜாவாக இருந்தார்கள், தவெகவில் விஜய்யின் கூஜாவாக மாறி பரிதாபமாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.</p>

<p><br>
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் ராஜாவாக இருந்தார்கள், தவெகவில் விஜய்யின் கூஜாவாக மாறி பரிதாபமாக உள்ளனர். அதிமுகவில் போர் படைத் தளபதிகளாக இருந்தார்கள். தற்போது தவெகவில் போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தும் பதவிகளை வாரி வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய். நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்துவிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் 6வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, முதலமைச்சர் விஜயின் தவெக ஆட்சியில் 17வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதே வேளையில் புதிய முதலமைச்சர்களை பெற்றுள்ள கேரளா, கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன” என்றார்.</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், rbudhayakumar]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ec315c0d8c2da3687151e95f4197c659.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 11:53:50 +0530</pubDate>
			<newsId>19102993</newsId>
			<synopsis>“நன்றி மறந்தவர்களுக்குவிஜய் அல்வா கொடுத்துவிட்டார்”- ஆர்.பி.உதயகுமார்</synopsis>
			<imageMetaData>“நன்றி மறந்தவர்களுக்குவிஜய் அல்வா கொடுத்துவிட்டார்”- ஆர்.பி.உதயகுமார்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/admk-ex-minister-rb-udhayakumar-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[தி.மு.க. ஆட்சியில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? - அமைச்சர் ரமேஷ்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/minister-ramesh-press-meet/cid19102923.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/minister-ramesh-press-meet/cid19102923.htm</guid>
			<description><![CDATA[தி.மு.க. ஆட்சியில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? - அமைச்சர் ரமேஷ்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/be64454f729d52ee7318e16fe11c52bc.png" ><p>முதுநிலை கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் செல்போன் பாதுகாப்பிடங்கள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.</p>

<p><img alt="ramesh" id="img_21671965" loading="lazy" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/07844d8c066034b9a43d12c67c9f263b.png"></p>

<p>ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “செப். 1 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கோயிலுக்குள் செல்போன் தேவையற்ற ஒன்று. முதுநிலை கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் செல்போன் பாதுகாப்பிடங்கள் அமைக்கப்படும். அங்கு செல்போன்களை கொடுத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். விஐபிக்கள் தரிசனத்தை வீடியோ பதிவு செய்யக்கூடாது. திரை பிரபலங்கள், அரசியல்வாதிகளிடம் கோயிலுக்கு வெளியில் பேட்டி எடுங்கள். கோயிலுக்குள் செல்வதையெல்லாம் மீடியா நண்பர்கள் வீடியோ எடுப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். கோவில்களுக்குள் ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. &nbsp;மன அமைதிக்காக கடவுளை வணங்க கோவிலுக்கு வருவோர் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது.</p>

<p>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை நிலம் பத்திரப்பதிவு முறைகேடு குறித்து திமுக ஆட்சிக் காலத்திலேயே புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்தார்களா? &nbsp;கடந்த 5 ஆண்டுகளாக கோயில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் கவனத்திற்கு வந்த பிறகு, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பழனி கோவில் நில விவகாரத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/be64454f729d52ee7318e16fe11c52bc.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 11:24:22 +0530</pubDate>
			<newsId>19102923</newsId>
			<synopsis>தி.மு.க. ஆட்சியில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? - அமைச்சர் ரமேஷ்</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/minister-ramesh-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி... - மாணிக்கம் தாகூர்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/manickam-tagore-tweet-about-delimitation/cid19102869.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/manickam-tagore-tweet-about-delimitation/cid19102869.htm</guid>
			<description><![CDATA[50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி... - மாணிக்கம் தாகூர்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/a315832c593a225db3f93f5c3346aa6a.webp" ><p>‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.</p>

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!<br><br>கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, <br>50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும்… <a href="https://t.co/Lrl7ciJHOv">pic.twitter.com/Lrl7ciJHOv</a></p>— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2086282028425904204?ref_src=twsrc^tfw">August 9, 2026</a></blockquote>
<script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>



<p><br>
இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!</p>

<p>கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை,&nbsp;<br>
50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. &nbsp;ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?</p>

<p>- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!</p>

<p>- 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!</p>

<p>- எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.</p>

<p>- கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.</p>

<p>- சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p>

<p>இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்! &nbsp;நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம். மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!”எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், manickamtagore]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/a315832c593a225db3f93f5c3346aa6a.webp</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 11:08:50 +0530</pubDate>
			<newsId>19102869</newsId>
			<synopsis>50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி... - மாணிக்கம் தாகூர்</synopsis>
			<imageMetaData>Manickam Tagore</imageMetaData>
			<seoPath>/thamizhagam/manickam-tagore-tweet-about-delimitation</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“தோளோடு தோள் நிற்போம்”- அமித்ஷா]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/bjp-minister-amitshah-speech-at-puducherry-event/cid19102831.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/bjp-minister-amitshah-speech-at-puducherry-event/cid19102831.htm</guid>
			<description><![CDATA[“தோளோடு தோள் நிற்போம்”- அமித்ஷா]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ea14833ab236e03133681fe2103e42e6.png" ><p>புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி &nbsp;விருதிற்கான அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.&nbsp;</p>

<p>நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கடினமான உழைப்பு அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றை அளித்து வரும் காவல்துறையினருக்கு குடியரசு தலைவரின் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி காவல்துறையில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே இருந்தாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துள்ளீர்கள். வீரம் அர்ப்பணிப்பு காரணமாக குடியரசுத் தலைவர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதில் புதுச்சேரி காவல்துறை முதல் இடம் வகித்து வருகிறது. புதுச்சேரி அரசின் வளர்ச்சிக்கும், காவல்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு தொடர்ந்து தோளோடு தோள் நின்று செயல்படும். 1963ல் டிஜிபி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து புதுச்சேரி காவல்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1950 முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்தியிலிருந்து குறைந்த அளவிலான நிதியே அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2026 வரையிலான 12 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ரூ.13,762 கோடியை வழங்கி புதுச்சேரியின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது.</p>

<p>கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் தகவல்களை கேட்டபோது, புதுச்சேரி காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தை பெற்றது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சாகச நிறை மனதோடு பணி புரிந்திருக்கிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளாகவே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசம் மேம்பட வேண்டும் என்பதுதான். குறிப்பாக புதுச்சேரிக்கு பிரதமர் மோடி அரசாங்கம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், amitshah]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ea14833ab236e03133681fe2103e42e6.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 10:58:36 +0530</pubDate>
			<newsId>19102831</newsId>
			<synopsis>“தோளோடு தோள் நிற்போம்”- அமித்ஷா</synopsis>
			<imageMetaData>“தோளோடு தோள் நிற்போம்”- அமித்ஷா</imageMetaData>
			<seoPath>/thamizhagam/bjp-minister-amitshah-speech-at-puducherry-event</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி- அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் மயக்கம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/amit-shah-participation-in-the-event-guards-standing-in-th/cid19102818.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/amit-shah-participation-in-the-event-guards-standing-in-th/cid19102818.htm</guid>
			<description><![CDATA[அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி- அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் மயக்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/846f8919adb0beb72298383e8e551a70.png" ><p>புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&nbsp;</p>

<p><img alt="Image" height="670" id="undefined" src="https://pbs.twimg.com/media/HPQSdVAaYAAwjro?format=jpg&amp;name=small" width="1156"></p>

<p>புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற, குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து காவலர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மயக்கம் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் ஸ்டெர்க்சர் மூலமாக தூக்கி சென்று சிகிச்சை அளித்தனர். &nbsp;வெயிலால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு பதிலாக மாற்று காவலர்கள் அணி வகுப்பில் நின்றனர்.&nbsp;</p>

<p><br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், amitshah]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/846f8919adb0beb72298383e8e551a70.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 10:52:15 +0530</pubDate>
			<newsId>19102818</newsId>
			<synopsis>அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி- அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் மயக்கம்</synopsis>
			<imageMetaData>அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி- அணிவகுப்பில் நின்றிருந்த காவலர்கள் மயக்கம்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/amit-shah-participation-in-the-event-guards-standing-in-th</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BREAKING தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/kulasekarapattina-rocket-launch-site-to-be-privatized%21/cid19102773.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/kulasekarapattina-rocket-launch-site-to-be-privatized%21/cid19102773.htm</guid>
			<description><![CDATA[#BREAKING தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/32fd1f2993a8bba332d563b8b912a88e.png" ><p>நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திற்காக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.&nbsp;&nbsp;கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.</p>

<p><img alt="" height="432" id="img_21672905" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/d344e5c108df6a12851836a6c3c56f77.png" width="660"></p>

<p>இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. குலசேகரப்பட்டினத்தில் ரூ.986 கோடியில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது. 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை ஒன்றிய அரசின் விண்வெளித்துறை மேற்கொண்டுவருகிறது. ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் வழங்க ஒன்றிய அரசின் இன் - ஸ்பேஸ் நிறுவனம் டெண்டர் கோரியது. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு வழங்கப்பட இருப்பதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் எதிர்ப்புகளையும் மீறி, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம், பராமரிப்பு பணியை தனியாருக்கு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.&nbsp;குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அலுவலக கட்டடப் பணிகள், ராக்கெட் லாஞ்ச் சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லாஞ்ச் காம்ப்ளக்ஸ், ராக்கெட் லாஞ்சிங் பேட் போன்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/32fd1f2993a8bba332d563b8b912a88e.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 10:35:14 +0530</pubDate>
			<newsId>19102773</newsId>
			<synopsis>#BREAKING தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்!</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/kulasekarapattina-rocket-launch-site-to-be-privatized!</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மூச்சு திணறி பலி]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/boy-dies-of-suffocation-while-playing-in-car/cid19102675.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/boy-dies-of-suffocation-while-playing-in-car/cid19102675.htm</guid>
			<description><![CDATA[காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மூச்சு திணறி பலி]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/721ba3fb4f33a0e7b56111f8727cb9e3.png" ><p>மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியபோது, கதவுகளைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

<p><img alt="" height="844" id="img_21672887" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/392bfaab935c2e05fd9ccc1ee62bbe25.png" width="1189"></p>

<p>மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியபோது, கதவுகளைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி முகுந்த் (9) என்ற சிறுவன் உயிரிழந்தார். சிறுமுகையை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மகன் முகுந்த் (9). இவர்களது வீட்டின் முன் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் என்பவரது கார் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது வழக்கம். அந்தவகையில், நேற்றும் காரை நிறுத்திவைத்துவிட்டு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகுந்த் கார் சாவியை எடுத்துகொண்டு காரினுள் சென்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது காரின் கதவுகள் தானாக மூடிக்கொண்டது. இதனால் முகுந்த் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். இதனால் காருக்குள்ளே மூச்சுத்திணறி மயக்கம் அடைந்துள்ளார். நேற்று மாலை ஆசிரியர் தனது காரை எடுக்க வந்தபோது சிறுவன் மயங்கிகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p>

<p>அருகிலிருந்தவர்கள் உதவியுடன் சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். காரின் கதவு திறந்தே இருந்ததா? சிறுவன் காரின் உள்ளே எப்படி சென்றார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/721ba3fb4f33a0e7b56111f8727cb9e3.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 10:08:36 +0530</pubDate>
			<newsId>19102675</newsId>
			<synopsis>காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மூச்சு திணறி பலி</synopsis>
			<imageMetaData>a</imageMetaData>
			<seoPath>/thamizhagam/boy-dies-of-suffocation-while-playing-in-car</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழக நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சி- அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/minister-nirmalkumar-press-meet/cid19102607.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/minister-nirmalkumar-press-meet/cid19102607.htm</guid>
			<description><![CDATA[தமிழக நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சி- அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bda2016ebcb83d41cdf16de09a3943d0.png" ><p>தொகுதி மறுவரைவு மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p>

<p><img alt="" height="565" id="img_21672869" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/dbb452706506ab797c7696b5643c29f1.png" width="812"></p>

<p><br>
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. இதன்மூலம் மக்கள்தொகை அடிப்படையில் தமிழகத்தின் எம்பி தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இது சிறுபான்மை மக்களை ஒதுக்கும் செயல். எனவே தமிழகத்தின் உரிமைகளை காக்க அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மசோதவை எதிர்க்க வேண்டும். தொகுதி மறுவரைவு மசோதாவின் போது திமுக வெளிநடப்பு செய்ய திட்டமா? &nbsp;திமுக வெளிநடப்பு செய்தால் தமிழகத்திற்கு துரோகம். தமிழக நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சிக்கிறது. மறுவரையறை மசோதாவை முறியடிக்க வேண்டும். மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களிக்க வேண்டும். தமிழகத்திற்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை. அதுதான் மக்களுடைய தேவை. தொகுதி மறுவரையறை என்பது தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் சூழல். எந்த கோரிக்கையும் வராத போது, எதற்கு இந்த தொகுதி மறுவரையறை? தேர்தல் எண்ணிக்கைக்காகவும், தேர்தலை சுலபமாக எதிர்கொள்ளவே இதை பாஜக செய்கிறது” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bda2016ebcb83d41cdf16de09a3943d0.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 09:42:55 +0530</pubDate>
			<newsId>19102607</newsId>
			<synopsis>தமிழக நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சி- அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு</synopsis>
			<imageMetaData>நிர்மல்குமார்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/minister-nirmalkumar-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது- ப.சிதம்பரம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/p-chidambaram-tweet-about-delimitation-meeting/cid19102547.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/p-chidambaram-tweet-about-delimitation-meeting/cid19102547.htm</guid>
			<description><![CDATA[தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது- ப.சிதம்பரம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/7726fd35e3493a24520d8d89092875d6.jpg" ><p>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.</p>

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது<br><br>தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும்…</p>— P. Chidambaram (@PChidambaram_IN) <a href="https://x.com/PChidambaram_IN/status/2086151357434888295?ref_src=twsrc^tfw">August 8, 2026</a></blockquote>
<script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>



<p><br>
<br>
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது. தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். 2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/7726fd35e3493a24520d8d89092875d6.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 09:18:11 +0530</pubDate>
			<newsId>19102547</newsId>
			<synopsis>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது- ப.சிதம்பரம்</synopsis>
			<imageMetaData>chidambaram</imageMetaData>
			<seoPath>/thamizhagam/p-chidambaram-tweet-about-delimitation-meeting</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[உதயநிதி கைதால் அப்செட்டான ஸ்டாலின்- விஜய்க்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/stalin-upset-by-udhayanidhi-arrest-plans-to-form-an/cid19102535.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/stalin-upset-by-udhayanidhi-arrest-plans-to-form-an/cid19102535.htm</guid>
			<description><![CDATA[உதயநிதி கைதால் அப்செட்டான ஸ்டாலின்- விஜய்க்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/562a30fe5e4bda748737a0d5421dda86.jpg" ><p>உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் விஜய் அரசு எடுத்த கைது நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை.. டதிமுக எம்.பி.க்கள் டி. ஆர். பாலு உள்ளிட்ட சீனியர்கள் &nbsp;மு.க.ஸ்டாலினிடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.</p>

<p><img alt="Direct Stalin vs Vijay contest in 2026 poll? CVoter survey fuels debate" id="undefined" src="https://thefederal.com/h-upload/2025/03/30/523480-lead10.webp"></p>

<p>சாதாரண அவதூறு வழக்குப் போட வேண்டிய விஷயத்திற்கே கடுமையான பிரிவுகளின் கீழ் உதயநிதியை கைது செய்யுமளவுக்கு விஜய் போகிறார் என்றால், இனி அடுத்த எல்லைக்கும் போவார். தவறு செய்தால் திமுக தலைமையின் குடும்பத்தையே நிலைகுலைய செய்ய முடியும் என இமேஜை கிரியேட் பண்ணுகிறார். இதனை அப்படியே விட்டுவிட்டால் திமுகவின் துணிச்சல், போராட்ட உணர்வு எல்லாம் ஒரு கட்டத்தில் சோர்ந்து விடும். அதனால், விஜய் அரசை எதிர்க்க வேண்டுமானால் பாஜக கூட்டணியில் நாம் இணைய வேண்டும். பாஜகவும் நம்மை எதிர்பார்க்கிறது. கூட்டணியில் இணைந்து கேபினெட்டில் நாம் இணைந்தால் தான் தவெக அரசிற்கு பாடம் புகட்ட முடியும் என்று வலியுறுத்தியுள்ளனர்.. இது குறித்து உதயநிதி, துரைமுருகன், நேரு, கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஸ்டாலின்.</p>

<p>அதேநேரம், நமக்கு இப்படி நெருக்கடி கொடுப்பதே, பாஜக பக்கம் தள்ளிவிடத்தான். அப்படி நடந்தால் திமுகவின் அடிப்படை வாக்கு வங்கிக்கே ஆபத்து. இதைத்தான் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்க்கிறது. எனவே இந்த விபரீத ஆட்டம் வேண்டாம் என்று சில எதிர்க்குரல்கள் கட்சியின் சீனியர் ஒருவரிடமிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாம். எனவே திமுக தலைமை யோசித்து வருகிறது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், udhayanidhi stalin]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/562a30fe5e4bda748737a0d5421dda86.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 09:12:14 +0530</pubDate>
			<newsId>19102535</newsId>
			<synopsis>உதயநிதி கைதால் அப்செட்டான ஸ்டாலின்- விஜய்க்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டம்</synopsis>
			<imageMetaData>a</imageMetaData>
			<seoPath>/thamizhagam/stalin-upset-by-udhayanidhi-arrest-plans-to-form-an</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு?அதிர்ச்சியில் மதுப் பிரியர்கள்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/liquor-prices-hiked-in-tasmac-shops/cid19102259.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/liquor-prices-hiked-in-tasmac-shops/cid19102259.htm</guid>
			<description><![CDATA[டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு?அதிர்ச்சியில் மதுப் பிரியர்கள்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/b6763213a22c2bc2c49e81321c793911.gif" ><p>&nbsp;டாஸ்மாக் (TASMAC) மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது மற்றும் பீர் வகைகளின் விலையை உயர்த்தத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.&nbsp;இந்த விலை உயர்வு தொடர்பான முன்மொழிவுகள் டாஸ்மாக் நிர்வாகக் குழுவுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>

<p></p>

<p>தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் திட்டத்தின்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL) மற்றும் பீர் வகைகளின் விலை பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.&nbsp;மேலும், பசுமை மற்றும் சமூக நல நிதி நடவடிக்கைகளுக்காக மது பாட்டில்கள் மீது தனியாக கூடுதல் கட்டணம் விதிக்க சட்ட முன்வடிவும் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.</p>

<p>மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் சுட்டிக்காட்டி, சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.&nbsp;அதேபோல, சமீபத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும் இந்த விலை சீரமைப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.</p>

<p></p>

<p>கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.&nbsp;நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடி வரை வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த புதிய விலை உயர்வு அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/b6763213a22c2bc2c49e81321c793911.gif</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 07:00:07 +0530</pubDate>
			<newsId>19102259</newsId>
			<synopsis>டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு?அதிர்ச்சியில் மதுப் பிரியர்கள்!</synopsis>
			<imageMetaData>tasmac</imageMetaData>
			<seoPath>/thamizhagam/liquor-prices-hiked-in-tasmac-shops</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இனி கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/free-wifi-at-beaches-and-parks%21/cid19102258.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/free-wifi-at-beaches-and-parks%21/cid19102258.htm</guid>
			<description><![CDATA[இனி கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2042d62fd30de35674d13d56c4cc5824.jpg" ><p>மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இலவச உயர்வேக வைபை (Wi-Fi) வசதியை ஏற்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.</p>

<p>பொதுமக்களுக்குத் தடையற்ற டிஜிட்டல் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை (Hotspots) அமைப்பது குறித்து விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>

<p>இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் (Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி ஃபைபர்நெட் (ACT) உள்ளிட்ட முன்னணி இணைய சேவை வழங்குநர்களின் (ISPs) பிரதிநிதிகளுடனான உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.&nbsp;சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.&nbsp;இதில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>

<p>பொதுமக்கள் தங்களின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் எளிதில் இந்த இலவச இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்படவுள்ளன.&nbsp;வேலைநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>

<h4></h4>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2042d62fd30de35674d13d56c4cc5824.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 06:00:23 +0530</pubDate>
			<newsId>19102258</newsId>
			<synopsis>இனி கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/free-wifi-at-beaches-and-parks!</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்பது உண்மையா..? மத்திய அரசு விளக்கம்..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/is-it-true-that-upi-transactions-are-charged-the-central/cid19102256.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/is-it-true-that-upi-transactions-are-charged-the-central/cid19102256.htm</guid>
			<description><![CDATA[UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்பது உண்மையா..? மத்திய அரசு விளக்கம்..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/61d00e46ef01131b98b38eebfdfd25a1.webp" ><p>யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 'கட்டணம் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007'-ஐத் திருத்துவதற்கான மசோதா நேற்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது.</p>

<p>இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயனர்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதேவேளையில், எதிர்காலத்தில் குறிப்பிட்ட சில வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மிகக் குறைந்த அளவிலான கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p>அதாவது, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால், ஒருவர் ஏதேனும் பொருட்களை வாங்கும் போது, சிறு கட்டணம் வசூலிக்கப்படும். அதுவும், அது குறிப்பிட்ட வரம்புத் தொகைக்கு அதிகமான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.</p>

<p>யுபிஐ அமைப்பின் இணையப் பாதுகாப்பு, மோசடித் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான செலவுகளை கருத்தில் கொண்டு, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/61d00e46ef01131b98b38eebfdfd25a1.webp</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 05:55:12 +0530</pubDate>
			<newsId>19102256</newsId>
			<synopsis>UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்பது உண்மையா..? மத்திய அரசு விளக்கம்..!</synopsis>
			<imageMetaData>upi transaction</imageMetaData>
			<seoPath>/thamizhagam/is-it-true-that-upi-transactions-are-charged-the-central</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் பரிசுகள் பெற டாக்டர்களுக்கு தடை; மத்திய அரசு உத்தரவு..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/doctors-are-barred-from-receiving-gifts-from-pharmaceutical/cid19102257.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/doctors-are-barred-from-receiving-gifts-from-pharmaceutical/cid19102257.htm</guid>
			<description><![CDATA[மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் பரிசுகள் பெற டாக்டர்களுக்கு தடை; மத்திய அரசு உத்தரவு..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/02fc6643b73073699edbb4eacaee8211.jpg" ><p>சந்தையில் ஒரே மூலப்பொருளுக்கு, நுாற்றுக்கணக்கான, 'பிராண்ட்' பெயர்களில், மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. டாக்டர்கள் எழுதும் மருந்துச் சீட்டில், தங்களது நிறுவனத்தின் பிராண்ட் பெயரை குறிப்பிட, மருந்து நிறுவனங்கள் அவர்களுக்கு பரிசு பொருட்களும், பணமும் வழங்குவதாக புகார் கூறப்படுகிறது.</p>

<p>குறிப்பாக, தங்க நகைகள், வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்டவற்றை, டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் செய்து தருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மருந்து நிறுவனங்களிடம் இருந்து, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், பரிசு பொருட்களோ மற்ற பண உதவிகளோ பெறக்கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p>

<p>அதேநேரம், அவ்வாறு வாங்கும் டாக்டர்கள் மீது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறியதாவது: சந்தைக்கு புதிதாக வரும் உயரக மருந்துகளை பரிந்துரை செய்ய, சில டாக்டர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.விலை உயர்ந்த பொருட்களையும் பரிந்துரைப்பதால், பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.</p>

<p>இந்த செயலில் ஈடுபடும் டாக்டர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.அதன்படி, தமிழகத்தில் டாக்டர்கள் யாராவது, மருத்து நிறுவனங்களிடம் இதுபோன்ற, 'கவனிப்புகள்' பெறுவது தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.</p>

<p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/02fc6643b73073699edbb4eacaee8211.jpg</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 05:45:06 +0530</pubDate>
			<newsId>19102257</newsId>
			<synopsis>மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் பரிசுகள் பெற டாக்டர்களுக்கு தடை; மத்திய அரசு உத்தரவு..!</synopsis>
			<imageMetaData>doctors</imageMetaData>
			<seoPath>/thamizhagam/doctors-are-barred-from-receiving-gifts-from-pharmaceutical</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இளைஞர்களே உஷார்..! வாடகை காதலன் என்ற பெயரில் புது வகை மோசடி..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/young-people-beware%21-a-new-type-of-fraud-in-the-name-of-a/cid19102248.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/young-people-beware%21-a-new-type-of-fraud-in-the-name-of-a/cid19102248.htm</guid>
			<description><![CDATA[இளைஞர்களே உஷார்..! வாடகை காதலன் என்ற பெயரில் புது வகை மோசடி..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/6297b03dce57a0f45f33de19914b532b.webp" ><p>கவர்ச்சியான ஆண்களின் புகைப்படத்துடன், சலுகை விலையில் வாடகை காதலன் வேண்டுமா? என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரம் ஜோடியாக காபி அருந்துவதற்கு ரூ.499, சினிமாவுக்கு செல்ல ரூ.1,249 என்று ஆரம்பித்து வெவ்வேறு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p>

<p>ஆகஸ்ட் 1ம் தேதியொட்டி 50 சதவீத தள்ளுபடி விலையில் இந்த ஆபர் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில், சைபர் கிரைம் ஆசாமிகள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் இதனை நம்பிச் செல்ல வேண்டாம் என்று ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>

<p>இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை; காதலன் வாடகைக்கு என்று வந்துள்ள சமூக வலைத்தள விளம்பரங்கள் சைபர் குற்றவாளிகளின் கைவரிசை. மோசடியான இந்த விளம்பரங்களை யாரும் நம்ப கூடாது. ஆன்லைன் உரையாடல்களை நம்பி, முன்பின் தெரியாதவர்களை நேரடியாகச் சந்திக்கச் சென்றால், அவர்கள் உங்களை எளிதில் சிக்க வைக்கும் அபாயம் உள்ளது. காதல் என்ற பெயரில் பொய் சொல்லி ஏமாற்றுவதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன.</p>

<p>அரட்டையின் போது தந்திரமாகச் சேகரிக்கப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் மிரட்டிப் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதற்குப் பொறுப்பானவர்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, சிறுமிகளுடன் அவர்களது பெற்றோரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களது குழந்தைகள் சமூக ஊடகங்களில் என்ன மாதிரியான பதிவுகளைப் பார்க்கிறார்கள்? அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள்? வெளியே செல்லும்போது யாரைச் சந்திக்கிறார்கள்? பெற்றோர்கள் இந்த விஷயங்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.</p>

<p>ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மீது முறையான மேற்பார்வை இல்லாவிட்டால், அப்பாவி குழந்தைகள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற இணையவழி மோசடியாளர்களிடம் யாரேனும் சிக்கினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான பதிவுகளைக் கண்டாலோ, பீதியடையாமல் உடனடியாக 1930 என்ற இணையக் குற்ற உதவி எண்ணை அழைக்கவும் அல்லது cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்,</p>

<p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/6297b03dce57a0f45f33de19914b532b.webp</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 05:30:10 +0530</pubDate>
			<newsId>19102248</newsId>
			<synopsis>இளைஞர்களே உஷார்..! வாடகை காதலன் என்ற பெயரில் புது வகை மோசடி..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/young-people-beware!-a-new-type-of-fraud-in-the-name-of-a</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த போலீசார் முடிவு..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/i-cant-run-anymore%3B-you-cant-hide%3B-just-like-using-smart/cid19102240.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/i-cant-run-anymore%3B-you-cant-hide%3B-just-like-using-smart/cid19102240.htm</guid>
			<description><![CDATA[இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த போலீசார் முடிவு..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/6114e23e9ef288c29d5c863d2a7b7abf.png" ><p>&nbsp;டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், குற்றப்பின்னணி கொண்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களை கண்டறிய உதவிகரமாக இருந்தவை, போலீசார் அணிந்திருந்த ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடிகளே. பார்வைக்கு வித்தியாசமாக தோன்றிய இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை கண்ட பலரும், அவற்றை metas ray bans என்று கருதினர்.</p>

<p>ஆனால் அந்த கண்ணாடிகள் மெட்டா ரே பான் கண்ணாடிகள் இல்லை. டில்லி போலீசார், தங்களுக்காகவே இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கண்ணாடிகள் Ajnalens என்ற மும்பை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பம்சங்கள் முக்கியமானவை. இந்த கண்ணாடிகள் ஒருவரது முக அடையாளத்தை வைத்து, அவர் யார் என்று கண்டறியும் திறன் கொண்டவை.அந்த கண்ணாடி அணிந்திருக்கும் ஒரு அதிகாரி உங்களைப் பார்க்கிறார். பார்த்த வினாடியிலேயே, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து விடுகிறது. சில மில்லி விநாடிகளில், அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள 65,000 பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. நினைவகத்தில் ஏற்கனவே பதியப்பட்ட குற்றவாளிகள், தேடப்படும் நபர்களின் படத்துடன் ஒப்பிட்டு, அந்த நபராக நீங்கள் இருந்தால், அதிகாரியை எச்சரித்து விடும்.</p>

<p>அப்படித்தான், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள், போராட்ட கும்பலில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் மக்களின் முகங்களை ஸ்கேன் செய்து, போலீசாரின் குற்றப் பதிவேட்டுத் தரவுகளுடன் உடனடியாக ஒப்பிட இந்த கண்ணாடிகள் பேருதவியாக இருக்கின்றன. இந்த கண்ணாடிகளுக்கு இண்டர்நெட் தேவையில்லை. குருகிராமில் உள்ள ஒரு AI ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜார்விஸ் (Jarvis) என்ற மென்பொருள் கண்காணிப்பில் இந்த கண்ணாடி இயங்குகிறது. டில்லியில் பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களுடன் இணைக்கப்பட்ட இந்த மென்பொருள், முகங்கள், வாகனங்கள், கூட்டங்களை ஸ்கேன் செய்யும் வகையில் கண்ணாடியில் பயன்படுத்தப்படுகிறது.</p>

<p>இந்த ஜார்விஸ் (Jarvis) என்ற மென்பொருள், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் போலீசாருடன் இணைந்து குற்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கவும், காணாமல் போனவர்களைத் தேட உதவவும் உருவாக்கப்பட்டது. தற்போது டில்லி போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான முக்கிய கருவியாக இந்த கண்ணாடி, அதன் மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/6114e23e9ef288c29d5c863d2a7b7abf.png</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 05:15:34 +0530</pubDate>
			<newsId>19102240</newsId>
			<synopsis>இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த போலீசார் முடிவு..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/i-cant-run-anymore;-you-cant-hide;-just-like-using-smart</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[09-08-2026 - இன்றைய ராசிபலன்: இன்று காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/09-08-2026-todays-horoscope-today-you-will-be-able-to-get/cid19102230.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/09-08-2026-todays-horoscope-today-you-will-be-able-to-get/cid19102230.htm</guid>
			<description><![CDATA[09-08-2026 - இன்றைய ராசிபலன்: இன்று காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2ba39213d971445a699963316bb6d0ba.webp" ><p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மேஷம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பொருளாதார</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சிக்கல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்பட்டு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எந்த</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஒரு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">காரியத்திலும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தெளிவான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முடிவு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எடுக்க</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முடியாத</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குழப்பம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்பட்டு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பின்னர்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சரியாகும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சொன்ன</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சொல்லை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">காப்பாற்றி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விடுவீர்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதனால்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மதிப்பு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்ப்புகளை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சமாளித்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எடுக்கும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முயற்சிகள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சாதகமான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பலன்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மஞ்சள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, நீலம்</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 1</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">3</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ரிஷபம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தொழில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வியாபாரத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஈடுபட்டு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்கள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">திட்டமிட்டபடி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செயலாற்றி</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வெற்றியை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எட்டி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பிடிப்பார்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வியாபார</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">போட்டிகள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குறையும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உத்தியோகத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்களுக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">புதிய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பதவி</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கலாம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.&nbsp; </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சிலருக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடுதல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பொறுப்புகள்</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வந்த</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சேரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வருமானம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நீலம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, இளஞ்சிவப்பு</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 2</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">5</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மிதுனம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குடுமபத்திற்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவையான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பொருட்களை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வாங்குவதில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆர்வம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குடும்பத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்கள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏதாவது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஒரு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விஷயத்தை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பெரிதாக</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பேசுவார்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கணவன்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மனைவிக்கிடையே</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிதானமான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">போக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">காணப்படும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மஞ்சள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, சிவப்பு</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 2</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">6</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கடகம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பிள்ளைகளின்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கருத்தை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அறிந்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதற்கேற்றார்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">போல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செயல்படுவது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நன்மை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மூத்த</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சகோதரர்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உடல்நலத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மனக்குழப்பம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்பட்டு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">திட்டமிட்டு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செயல்படுவது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">காரிய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வெற்றிக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உதவும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நீலம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, சிவப்பு</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 3</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">5</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">7</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சிம்மம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மாணவர்களுக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடுதலாக</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பொறுப்புகள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சேரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கல்வியில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நாட்டம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனமாக</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">படிப்பது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதிலும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எச்சரிக்கை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">காரிய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தடை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தாமதம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வரலாம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதிலும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சாதகமான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பலன்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குடும்ப</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பிரச்சனை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தீரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மஞ்சள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, சிவப்பு</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 1</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">6</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கன்னி</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஒரு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முறைக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பலமுறை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதையும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆராய்ந்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பார்த்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செயல்படுவது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பணவரவு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆனால்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வீண்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செலவும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சொத்துக்கள்</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வாங்குவது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, விற்பது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆகியவற்றில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பயணங்களின்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">போதும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, வாகனங்களில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செல்லும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">போதும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எச்சரிக்கை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மஞ்சள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, நீலம், வெள்ளை</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 2</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">6</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">துலாம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சரியான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நேரத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உறங்க</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முடியாத</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சூழ்நிலை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மிகவும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வேண்டியவரை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பிரிய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வேண்டி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.&nbsp; </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மற்றவர்களுக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வலிய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சென்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உதவுவதால்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வீண்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விரோதம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மஞ்சள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, பச்சை, வெள்ளை</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 5</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விருச்சிகம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தொழில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வியாபாரம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தொடர்பாக</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அலைய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வேண்டி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்த்த</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிதி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வசதி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கிடைத்தாலும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, திட்டமிட்டதை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடுதல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செலவும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பணியாளர்களிடம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிதானத்தை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கடைபிடிப்பது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வெள்ளை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, நீலம்</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 1</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">2</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">7</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தனுசு</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உத்தியோகத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்கள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மேல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிகாரி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூறுவது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">படி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நடந்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கொள்வது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நன்மை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிலுவையில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உள்ள</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பணம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வரலாம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குடும்பத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்களால்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சிறுசிறு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பிரச்சனைகள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகலாம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">குழந்தைகளின்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உடல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆரோக்கியத்திலும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, வாழ்க்கை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">துணையின்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆரோக்கியத்திலும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கணவன்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, மனைவிக்கிடையே</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருந்த</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மனகசப்பு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மாறும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வெள்ளை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, மஞ்சள், பச்சை</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 1</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">3</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">5</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மகரம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வீண்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வாக்குவாதங்களை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தவிர்ப்பது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கொடுக்கல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வாங்கலில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மாணவர்களுக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கல்வி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தொடர்பான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">செலவு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.&nbsp; </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனத்துடன்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பாடங்களை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">படிப்பது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அவசியம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வெள்ளை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, இளஞ்சிவப்பு, நீலம்</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 3</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">6</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கும்பம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">காரிய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தடை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வாழ்க்கை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வளம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பெறும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதிரில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்களை</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எடைபோடுவது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முன்கோபம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்பட்டாலும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதனால்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பாதிப்பு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருக்காது</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பணவரத்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மனோ</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தைரியம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கூடும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.&nbsp; </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எப்படிப்பட்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சூழ்நிலையையும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சமாளித்து</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேறி</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விடுவீர்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆரஞ்சு</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, ஊதா, மஞ்சள்</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 1</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">3</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">5</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">9</span></span></span></span></p>

<p></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மீனம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">:</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">மற்றவர்களின்</span></span>&nbsp; <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சூழ்ச்சிக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">ஆளாகாமல்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கவனமாக</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பது</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அவசியம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">.&nbsp; </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வழக்கு</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">விவகாரங்களில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சாதகமான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பலன்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தொழில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வியாபாரத்தில்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்த்த</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற்றம்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாக</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எடுக்கும்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">முயற்சிகள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">சாதகமான</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பலன்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">தரும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பழைய</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பாக்கிகள்</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">வசூலாகும்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">. </span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">பச்சை</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, மஞ்சள், நீலம்</span></span></span></span></p>

<p><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">: 2</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">5</span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:LathaRegular">, </span></span><span style="font-size:9.0pt"><span style="font-family:&quot;Latha&quot;,sans-serif">7</span></span></span></span></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், ஜோதிடம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2ba39213d971445a699963316bb6d0ba.webp</image>
			<pubDate>Sun, 9 Aug 2026 05:00:52 +0530</pubDate>
			<newsId>19102230</newsId>
			<synopsis>09-08-2026 - இன்றைய ராசிபலன்: இன்று காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/09-08-2026-todays-horoscope-today-you-will-be-able-to-get</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்‌ஸிக்' படத்தின் டிரெய்லர் வெளியானது..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/the-trailer-of-kgf-fame-actor-yashs-upcoming-film-talk-sik/cid19101892.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/the-trailer-of-kgf-fame-actor-yashs-upcoming-film-talk-sik/cid19101892.htm</guid>
			<description><![CDATA[கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்‌ஸிக்' படத்தின் டிரெய்லர் வெளியானது..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e49370180da5da3857d5d6a7bf7b897d.jpg" ><p>‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த அதிரடிப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>

<p></p>

<p>அண்மையில் வெளியான ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 1940 முதல் 1970ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல், குண்டர் கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.</p>

<p></p>

<p>அண்மையில் வெளியான ‘டாக்சிக்’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. அதே நேரத்தில், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.</p>

<p></p>

<p>குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டீசரைப் பற்றிப் பரபரப்பாக பேசப்பட்டது.</p>

<p></p>

<p>முதலில் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>

<p></p>

<p>இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. படத்தில் அதிகமான வன்முறை, நிர்வாண காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யாஷ் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டியுள்ளார். இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>

<p></p>

<p><iframe frameborder="0" height="360" id="ifr_" scrolling="no" src="https://www.youtube.com/embed/f5M1d7r2UNQ" srcdoc="&lt;style&gt;*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{border-radius: 60% / 20%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 70px; height: 47px;}.youtube_play:before{background: red; border-radius: 15% / 50%; bottom: 0%; content: &quot;&quot;; left: 0px; position: absolute; right: 0px; top: 0%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: &quot;&quot;; font-size: 12px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}&lt;/style&gt;&lt;a style=&quot;border: 0px; overflow: hidden&quot; href=https://youtube.com/embed/f5M1d7r2UNQ?autoplay=1&amp;mute=1&gt;&lt;img src=https://img.youtube.com/vi/f5M1d7r2UNQ/hqdefault.jpg alt=&quot;&quot;&gt;&lt;span&gt;&lt;div class=&quot;youtube_play&quot;&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/a&gt;" style="border: 0px; overflow: hidden;" width="640"></iframe></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், சினிமா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e49370180da5da3857d5d6a7bf7b897d.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 21:50:44 +0530</pubDate>
			<newsId>19101892</newsId>
			<synopsis>கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ் நடித்துள்ள &apos;டாக்‌ஸிக்&apos; படத்தின் டிரெய்லர் வெளியானது..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/the-trailer-of-kgf-fame-actor-yashs-upcoming-film-talk-sik</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BIG BREAKING: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவியை அறிவித்த முதல்வர் விஜய்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/big-breaking-chief-minister-vijay-announces-posts-for/cid19101241.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/big-breaking-chief-minister-vijay-announces-posts-for/cid19101241.htm</guid>
			<description><![CDATA[#BIG BREAKING: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவியை அறிவித்த முதல்வர் விஜய்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3bdda4944a74e2dc50eb23323b1d3b5f.jpg" ><p>தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுக்கு பதவி வழங்கி முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p>

<p></p>

<p>சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேருக்கு பதிவி அறிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது.</p>

<p>இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.</p>

<p></p>

<p>மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்:</p>

<p>1. C. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p>

<p></p>

<p>2. M.R.விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர்</p>

<p>3.இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர். தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p>

<p>துணைப் பொதுச் செயலாளர்கள்</p>

<p>1.M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர்</p>

<p>2. K. மரகதம் குமரவேல் ExMLA, மதுராந்தகம்</p>

<p>3. S. ராஜகோபால், நாங்குநேரி</p>

<p>4. H. ஜாகீர் உசேன், அம்பாசமுத்திரம்</p>

<p>5. V. குமார், பல்லாவரம்</p>

<p>6. S. யுவராஜ், சிங்காநல்லூர்</p>

<p>7. C.V. தினகரன், திருப்போரூர்</p>

<p>8. K. மணிகண்டன். DCS, ஆவடி</p>

<p>9. R.S. மணிகண்டன். வீரபாண்டி</p>

<p>10. K. அருள்ராஜ், திருவெறும்பூர்</p>

<p>11. SDR. சாமுவேல் ராஜ் , தூத்துக்குடி</p>

<p></p>

<p>புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார்.</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3bdda4944a74e2dc50eb23323b1d3b5f.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 19:31:41 +0530</pubDate>
			<newsId>19101241</newsId>
			<synopsis>#BIG BREAKING: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவியை அறிவித்த முதல்வர் விஜய்..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/big-breaking-chief-minister-vijay-announces-posts-for</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BREAKING : லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் காலமானார்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/breaking-lionel-messis-father-george-passes-away/cid19101071.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/breaking-lionel-messis-father-george-passes-away/cid19101071.htm</guid>
			<description><![CDATA[#BREAKING : லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் காலமானார்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a7323b7ce084636de43351a05aa60d1c.png" ><p>அர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, தனது 68வது வயதில் காலமானார்.</p>

<p></p>

<p>ஜார்ஜ் சில காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். தனது குடும்பம் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வருவதாக லியோனல் மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார், ஆனால் அவர் தனது தந்தையின் உடல்நிலை குறித்த குறிப்பிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஜூன் மாதம் அல்ஜீரியாவுக்கு எதிராக கோல் அடித்த பிறகு, மெஸ்ஸி வெளிப்படையாக உணர்ச்சிவசப்பட்டார், மேலும் அவரது கண்ணீரைப் பற்றி கேட்கப்பட்டபோது, அவர், "நான் ஏன் அழுதேன்? அதற்கும் கால்பந்தாட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. நான் சில கடினமான நாட்களைக் கடந்து வந்தேன்," என்று பதிலளித்தார்.</p>

<p></p>

<p>அவரது உணர்ச்சிகளுக்கான காரணம் குறித்து இந்தக் கருத்துக்கள் தீவிரமான யூகங்களைத் தூண்டின, மேலும் பல ஊடகங்கள் அவற்றை ஜார்ஜின் உடல்நலத்துடன் தொடர்புபடுத்தின. அவரது உடல்நிலை குறித்து விரைவில் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்ததால், மெஸ்ஸி குடும்பம் தனியுரிமை கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது.</p>

<p></p>

<p>2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் போது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இலக்கான லியோனல் மெஸ்ஸிக்கு, மன அழுத்தம் நிறைந்த ஒரு காலகட்டத்தைத் தொடர்ந்து இந்த நெஞ்சை நொறுக்கும் தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. மார்காவின் அறிக்கைகளின்படி, அந்தப் போட்டியின் போது மற்ற எந்த வீரரையும் விட மெஸ்ஸி அதிக அச்சுறுத்தல்களைப் பெற்றதாக சமீபத்திய அமெரிக்க காவல்துறை அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், விளையாட்டு]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a7323b7ce084636de43351a05aa60d1c.png</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 19:07:08 +0530</pubDate>
			<newsId>19101071</newsId>
			<synopsis>#BREAKING : லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் காலமானார்..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/breaking-lionel-messis-father-george-passes-away</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/amarnath-yatra-temporarily-halted-after-45-lakh-pilgrims/cid19100772.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/amarnath-yatra-temporarily-halted-after-45-lakh-pilgrims/cid19100772.htm</guid>
			<description><![CDATA[4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b0516a00c82d6b6cd0c5e5dfb0e31077.jpg" ><p>சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.</p>

<p></p>

<p></p>

<p>இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>அதன்படி, கடந்த 3ம் தேதி தொடங்கிய யாத்திரையில் இதுவரை 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.</p>

<p></p>

<p>இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செயப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ரம்பன் மாவட்டப் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை, மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா, ஆன்மிகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b0516a00c82d6b6cd0c5e5dfb0e31077.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 19:00:06 +0530</pubDate>
			<newsId>19100772</newsId>
			<synopsis>4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/amarnath-yatra-temporarily-halted-after-45-lakh-pilgrims</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[குட் நியூஸ்..!! இனி அரசு பேருந்துகளில் ரூ.10-க்கு ‘பயணி’ குடிநீர் பாட்டில் - தமிழக அரசு அறிவிப்பு..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/good-news%21%21-tamil-nadu-govt-announces-rs-10-price-for-yatri/cid19100975.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/good-news%21%21-tamil-nadu-govt-announces-rs-10-price-for-yatri/cid19100975.htm</guid>
			<description><![CDATA[குட் நியூஸ்..!! இனி அரசு பேருந்துகளில் ரூ.10-க்கு ‘பயணி’ குடிநீர் பாட்டில் - தமிழக அரசு அறிவிப்பு..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/0b9f7e2b6c0cc139f2df803f4e5e7fe1.jpg" ><p>தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,080-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ‘அம்மா குடிநீர்’ திட்டத்தின் கீழ் ரூ.10-க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி அரசு குடிநீர் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 2021-ஆம் ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது.</p>

<p></p>

<p>இந்நிலையில், நீண்டதூரப் பேருந்து பயணிகளின் வசதிக்காக ‘பயணி’ என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.10-க்கு வழங்கும் திட்டம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்டதூர பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p>

<p></p>

<p>நீண்ட தூர பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட ‘பயணி’ குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/0b9f7e2b6c0cc139f2df803f4e5e7fe1.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 18:49:53 +0530</pubDate>
			<newsId>19100975</newsId>
			<synopsis>குட் நியூஸ்..!! இனி அரசு பேருந்துகளில் ரூ.10-க்கு ‘பயணி’ குடிநீர் பாட்டில் - தமிழக அரசு அறிவிப்பு..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/good-news!!-tamil-nadu-govt-announces-rs-10-price-for-yatri</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/are-you-looking-for-a-job-in-a-bank-graduates-can-apply%21%21/cid19100745.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/are-you-looking-for-a-job-in-a-bank-graduates-can-apply%21%21/cid19100745.htm</guid>
			<description><![CDATA[வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/44b37dd45dbbbc0a48387ae660aa4784.jpg" ><p>வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்</p>

<p></p>

<p>தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்)</p>

<p></p>

<p>காலி பணி இடங்கள்: 11,403</p>

<p></p>

<p>பதவி: கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்ஸ் (கிளார்க்)</p>

<p></p>

<p>கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு</p>

<p></p>

<p>வயது: 21-8-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அதாவது 2-8-1998-க்கு முன்போ, 1-8-2006-க்கு பின்போ பிறந்தி ருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.</p>

<p></p>

<p>தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்</p>

<p></p>

<p>தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): முதல் நிலைத்தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திருப்பூர், விழுப்புரம், கடலூர்.</p>

<p></p>

<p>மெயின் தேர்வு: சென்னை, கோவை,மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், கடலூர்</p>

<p></p>

<p>விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-8-2026</p>

<p></p>

<p>முதல் நிலைத்தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர்</p>

<p></p>

<p>மெயின் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர்</p>

<p></p>

<p>இணையதள முகவரி : https://www.ibps.in/index.php/clerical-cadre-xvi/</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/44b37dd45dbbbc0a48387ae660aa4784.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 18:21:39 +0530</pubDate>
			<newsId>19100745</newsId>
			<synopsis>வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!</synopsis>
			<imageMetaData>bank</imageMetaData>
			<seoPath>/thamizhagam/are-you-looking-for-a-job-in-a-bank-graduates-can-apply!!</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[த.வெ.க. அரசை கண்டித்து 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/edappadi-k-palaniswami-to-hold-protest-against-tvk-govt-on/cid19100708.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/edappadi-k-palaniswami-to-hold-protest-against-tvk-govt-on/cid19100708.htm</guid>
			<description><![CDATA[த.வெ.க. அரசை கண்டித்து 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2c67a59b7b42b47d4b07f33cbf83254c.jpg" ><p>மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p>

<p></p>

<p>2026, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ.75,000-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>

<p></p>

<p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p>

<p></p>

<p>மேற்கண்டவாறு, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p>

<p></p>

<p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.</p>

<p></p>

<p>எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p>

<p></p>

<p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.</p>

<p></p>

<p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p>

<p></p>

<p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2c67a59b7b42b47d4b07f33cbf83254c.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 18:16:21 +0530</pubDate>
			<newsId>19100708</newsId>
			<synopsis>த.வெ.க. அரசை கண்டித்து 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/edappadi-k-palaniswami-to-hold-protest-against-tvk-govt-on</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[மெட்டாவுக்கு மத்திய அரசு உத்தரவு : போலி பதிவுகள், டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு...]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/govt-orders-meta-to-crack-down-on-fake-posts-teepack/cid19100623.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/govt-orders-meta-to-crack-down-on-fake-posts-teepack/cid19100623.htm</guid>
			<description><![CDATA[மெட்டாவுக்கு மத்திய அரசு உத்தரவு : போலி பதிவுகள், டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு...]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3ae330fb1a8a45c343bf88b4981dbd46.jpeg" ><p>மத்திய அரசுடன் நடந்த தொழில்நுட்பப் பேச்சுவார்த்தையில் மெட்டா அல்காரிதத்தில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p>

<p></p>

<p>மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது தளங்களில் உள்ள டீப்பேக்குகள், சட்டவிரோத போலி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க, மெட்டா நிறுவனம் தனது அல்காரிதம்களைப் புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.</p>

<p></p>

<p></p>

<p>இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளில் உள்ள விதிமீறல் விளம்பரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து நோட்டீஸ் மற்றும் சம்மன் வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>இந்தியாவில் செயல்படும் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அரசு, குறைபாடுகளைச் சரிசெய்ய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளது.</p>

<p></p>

<p>டீப்பேக்குகள் உள்ளடக்கம், போலி பதிவுகளைக் கண்டறிந்து அகற்றும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அரசுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்றவும் மெட்டா நிறுவனத்தை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.</p>

<p></p>

<p>போலி பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அந்நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3ae330fb1a8a45c343bf88b4981dbd46.jpeg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 18:07:31 +0530</pubDate>
			<newsId>19100623</newsId>
			<synopsis>மெட்டாவுக்கு மத்திய அரசு உத்தரவு : போலி பதிவுகள், டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு...</synopsis>
			<imageMetaData>meta</imageMetaData>
			<seoPath>/thamizhagam/govt-orders-meta-to-crack-down-on-fake-posts-teepack</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் இதோ!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/tamil-nadu-lok-sabha-seats-to-rise-to-59/cid19100091.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/tamil-nadu-lok-sabha-seats-to-rise-to-59/cid19100091.htm</guid>
			<description><![CDATA[தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் இதோ!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e5aac1fce54d1dd7f83679aed8de3225.jpg" ><p>நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>

<p></p>

<p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p>

<p></p>

<p>தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது.</p>

<p></p>

<p>ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p>

<p></p>

<p>இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார்.</p>

<p></p>

<p>ஆனால், இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால், என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.</p>

<p></p>

<p>அதன் விவரம் வருமாறு:-</p>

<p></p>

<p>1) திருத்தணி</p>

<p></p>

<p>2) திருவள்ளூர்</p>

<p></p>

<p>3) சென்னை வடக்கு</p>

<p></p>

<p>4) சென்னை கிழக்கு</p>

<p></p>

<p>5) சென்னை மத்திய</p>

<p></p>

<p>6) சென்னை தெற்கு</p>

<p></p>

<p>7) சென்னை மேற்கு</p>

<p></p>

<p>8) தாம்பரம்</p>

<p></p>

<p>9) செங்கல்பட்டு</p>

<p></p>

<p>10) காஞ்சிபுரம்</p>

<p></p>

<p>11) வேலூர்</p>

<p></p>

<p>12) திருப்பத்தூர்</p>

<p></p>

<p>13) ராணிப்பேட்டை</p>

<p></p>

<p>14) திருவண்ணாமலை</p>

<p></p>

<p>15) வந்தவாசி / ஆரணி</p>

<p></p>

<p>16) திண்டிவனம்</p>

<p></p>

<p>17) விழுப்புரம்</p>

<p></p>

<p>18) கள்ளக்குறிச்சி</p>

<p></p>

<p>19) கடலூர்</p>

<p></p>

<p>20) சிதம்பரம்</p>

<p></p>

<p>21) ஓசூர்</p>

<p></p>

<p>22) கிருஷ்ணகிரி</p>

<p></p>

<p>23) தர்மபுரி</p>

<p></p>

<p>24) சேலம்</p>

<p></p>

<p>25) மேட்டூர்</p>

<p></p>

<p>26) ராசிபுரம்</p>

<p></p>

<p>27) நாமக்கல்</p>

<p></p>

<p>28) ஈரோடு</p>

<p></p>

<p>29) கோபிசெட்டிபாளையம்</p>

<p></p>

<p>30) திருப்பூர்</p>

<p></p>

<p>31) தாராபுரம் (அல்லது) பழனி</p>

<p></p>

<p>32) பொள்ளாச்சி</p>

<p></p>

<p>33) கோவை கிழக்கு</p>

<p></p>

<p>34) கோவை மேற்கு</p>

<p></p>

<p>35) நீலகிரி</p>

<p></p>

<p>36) கரூர்</p>

<p></p>

<p>37) பெரம்பலூர்</p>

<p></p>

<p>38) அரியலூர் (அல்லது) லால்குடி</p>

<p></p>

<p>39) திருச்சிராப்பள்ளி</p>

<p></p>

<p>40) தஞ்சாவூர்</p>

<p></p>

<p>41) கும்பகோணம்</p>

<p></p>

<p>42) மயிலாடுதுறை</p>

<p></p>

<p>43) நாகபட்டினம்</p>

<p></p>

<p>44) திருவாரூர்</p>

<p></p>

<p>45) புதுக்கோட்டை</p>

<p></p>

<p>46) சிவகங்கை</p>

<p></p>

<p>47) ராமநாதபுரம்</p>

<p></p>

<p>48) தூத்துக்குடி</p>

<p></p>

<p>49) திருச்செந்தூர்</p>

<p></p>

<p>50) திருநெல்வேலி</p>

<p></p>

<p>51) நாங்குநேரி (அல்லது) கன்னியாகுமரி</p>

<p></p>

<p>52) கன்னியாகுமரி (அல்லது) நாகர்கோவில்</p>

<p></p>

<p>53) தென்காசி</p>

<p></p>

<p>54) சிவகாசி</p>

<p></p>

<p>55) விருதுநகர்</p>

<p></p>

<p>56) தேனி</p>

<p></p>

<p>57) மதுரை கிழக்கு</p>

<p></p>

<p>58) மதுரை மேற்கு</p>

<p></p>

<p>59) திண்டுக்கல்</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e5aac1fce54d1dd7f83679aed8de3225.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 16:25:34 +0530</pubDate>
			<newsId>19100091</newsId>
			<synopsis>தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் இதோ!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/tamil-nadu-lok-sabha-seats-to-rise-to-59</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[புதுசு புதுசா யோசிக்கிறாங்க..!! வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்.. ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/i-am-thinking-of-something-new%21%21-pay-a-commission-for-a/cid19100077.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/i-am-thinking-of-something-new%21%21-pay-a-commission-for-a/cid19100077.htm</guid>
			<description><![CDATA[புதுசு புதுசா யோசிக்கிறாங்க..!! வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்.. ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b134d4132be2d15d6aeaeb00f137538c.jpg" ><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p>

<p></p>

<p>இவ்வாறு பலர் மோசடி நபர்களின் பணத்தினை தங்களது வங்கி ஏ.டி.எம். மூலம் எடுத்து அவற்றை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பும் செயலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இதனை கண்டறிந்த போலீசார் இதுபோன்ற குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.</p>

<p></p>

<p>இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின்பேரில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p>

<p></p>

<p>அப்போது ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் அமைந்துள்ள வங்கியில் ஒரு கணக்கில் இணைய மோசடியில் பெறப்பட்ட சட்டவிரோத பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதாக புகார் வந்தது.</p>

<p></p>

<p>இதுகுறித்து கேணிக்கரை போலீசார் அந்த வங்கி கணக்கிற்கான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வங்கி கணக்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 25) என்பவருடையது என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி கொடுத்து கமிஷன் பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக பெருந்தொகையை கமிஷனாக பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p>

<p></p>

<p>இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களின் குற்றச்செயலுக்கு தனது வங்கி கணக்கை பயன்படுத்தி கமிஷன் பெற்றதும், மோசடி பணத்தை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்கிற்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தனசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலையில் வருகிற 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், குற்றம் உள்ளூர், க்ரைம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b134d4132be2d15d6aeaeb00f137538c.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 16:21:06 +0530</pubDate>
			<newsId>19100077</newsId>
			<synopsis>புதுசு புதுசா யோசிக்கிறாங்க..!! வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்.. ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/i-am-thinking-of-something-new!!-pay-a-commission-for-a</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BIG NEWS : நடிகர் சரத்குமார் ஆஜராக சம்மன் - நீதிமன்றம் உத்தரவு..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/big-news-actor-sarathkumar-summoned-by-court/cid19099485.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/big-news-actor-sarathkumar-summoned-by-court/cid19099485.htm</guid>
			<description><![CDATA[#BIG NEWS : நடிகர் சரத்குமார் ஆஜராக சம்மன் - நீதிமன்றம் உத்தரவு..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/27acc8b2e6a695848415cf060357aea5.png" ><p>நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தன்னுடைய தனிப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் சரத்குமார் காசோலை வழங்கியதாக தெரிகிறது.</p>

<p></p>

<p>ஸ்ரீகிருஷ்ணா அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, சரத்குமாரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.</p>

<p></p>

<p>இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், நடிகர் சரத்குமார் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளது.</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/27acc8b2e6a695848415cf060357aea5.png</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 14:23:04 +0530</pubDate>
			<newsId>19099485</newsId>
			<synopsis>#BIG NEWS : நடிகர் சரத்குமார் ஆஜராக சம்மன் - நீதிமன்றம் உத்தரவு..!!</synopsis>
			<imageMetaData>sarathkumar</imageMetaData>
			<seoPath>/thamizhagam/big-news-actor-sarathkumar-summoned-by-court</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இப்படி கூட மரணம் வருமா..?? அக்கா, தங்கை பலி.. கொண்டைக்கடலையால் பறிபோன உயிர்கள்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/will-you-die-like-this-farmer-sprays-pesticide-on/cid19099450.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/will-you-die-like-this-farmer-sprays-pesticide-on/cid19099450.htm</guid>
			<description><![CDATA[இப்படி கூட மரணம் வருமா..?? அக்கா, தங்கை பலி.. கொண்டைக்கடலையால் பறிபோன உயிர்கள்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/02d97467973154bfe2dd2898bb5e18f1.jpg" ><p></p>

<p>மும்பை பாலாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ் தேபேகர். விவசாயியான இவருக்கு ஆரோகி(வயது6), ஆராத்யா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர். மல்லேஷ் தனது நிலத்தில் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்திருந்தார். அதில் பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காக, பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து இருந்ததாக கூறப்படுகிறது.</p>

<p>&nbsp;</p>

<p>நேற்று முன்தினம் இரவு மல்லேஷ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதே அறையில் தூங்கினர். தூங்கும்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களையும் அவர்கள் மூடி வைத்து இருந்தனர். இதனால் கொண்டைக்கடலையில் கலந்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்ததில் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வாந்தி எடுக்க தொடங்கினர்.</p>

<p>&nbsp;</p>

<p>இதில் பிஞ்சு குழந்தைகளான ஆரோகி மற்றும் ஆராத்யா ஆகியோர் நிலைகுலைந்து கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பூச்சி கொல்லி மருந்தின் தாக்கத்தால் அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பாலாப்பூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், குற்றம் உள்ளூர், க்ரைம்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/02d97467973154bfe2dd2898bb5e18f1.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 14:16:26 +0530</pubDate>
			<newsId>19099450</newsId>
			<synopsis>இப்படி கூட மரணம் வருமா..?? அக்கா, தங்கை பலி.. கொண்டைக்கடலையால் பறிபோன உயிர்கள்..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/will-you-die-like-this-farmer-sprays-pesticide-on</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்"- மகுடம் பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/he-is-my-favourite-actor-said-vishal-at-the-mugudam-film/cid19099432.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/he-is-my-favourite-actor-said-vishal-at-the-mugudam-film/cid19099432.htm</guid>
			<description><![CDATA["எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்"- மகுடம் பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2ec4f24bf099dfc2e5d8702e544df32e.jpg" ><p>நடிகர் விஷால் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்தில் விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.</p>

<p></p>

<p>சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படமாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் விஷால் இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நேற்று வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் டிரெய்லர் கவனம் பெற்று வருகிறது.</p>

<p></p>

<p>இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசினார்.</p>

<p></p>

<p>அப்போது அவர் கூறியதாவது:- “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய். அவர் தற்போது முதல்-அமைச்சராக இருக்கிறார். அவருடைய படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்ததைப் போலவே, எனது படத்தையும் ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.</p>

<p></p>

<p>புது முக இயக்குநர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் ஒரு வரம் என்றுதான் சொல்வேன். அவரிடம் எந்தவித ஈகோவும் கிடையாது. ஒரு இயக்குநருக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றக்கூடியவர்” என்றார். விஷாலின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.</p>

<p></p>

<p><iframe frameborder="0" height="360" id="ifr_" scrolling="no" src="https://www.youtube.com/embed/jEAQp6jjmQA" srcdoc="&lt;style&gt;*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{border-radius: 60% / 20%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 70px; height: 47px;}.youtube_play:before{background: red; border-radius: 15% / 50%; bottom: 0%; content: &quot;&quot;; left: 0px; position: absolute; right: 0px; top: 0%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: &quot;&quot;; font-size: 12px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}&lt;/style&gt;&lt;a style=&quot;border: 0px; overflow: hidden&quot; href=https://youtube.com/embed/jEAQp6jjmQA?autoplay=1&amp;mute=1&gt;&lt;img src=https://img.youtube.com/vi/jEAQp6jjmQA/hqdefault.jpg alt=&quot;&quot;&gt;&lt;span&gt;&lt;div class=&quot;youtube_play&quot;&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/a&gt;" style="border: 0px; overflow: hidden;" width="640"></iframe></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், சினிமா]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2ec4f24bf099dfc2e5d8702e544df32e.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 14:12:17 +0530</pubDate>
			<newsId>19099432</newsId>
			<synopsis>&quot;எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்&quot;- மகுடம் பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/he-is-my-favourite-actor-said-vishal-at-the-mugudam-film</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசர தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் முதலமைச்சர் - திமுக ஐடி விங்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/this-urgent-block-is-being-staged-in-order-to-escape-the/cid19099416.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/this-urgent-block-is-being-staged-in-order-to-escape-the/cid19099416.htm</guid>
			<description><![CDATA[டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசர தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் முதலமைச்சர் - திமுக ஐடி விங்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a26848574d16c28614bee065ab71568a.jpg" ><p>திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-...&nbsp;</p>

<p></p>

<p>&nbsp;பாஜகவை எதிர்த்து பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய். தொகுதி மறுவரையறை ஆபத்தை முதன்முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!</p>

<p></p>

<p>இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது இந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?&nbsp;</p>

<p></p>

<p>காவிரி விவகாரத்தில் கர்நாடகக் காங்கிரஸிடம் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் இந்த முதல்-அமைச்சர்.</p>

<p></p>

<p>மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்; சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி மந்திரிடம் நேரில் வழங்கத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா? விவசாயிகளின் உரிமையை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தக் கபட நாடகத்திலும் தி.மு.க. பங்கேற்காது. தமிழ்நாட்டின் நலனில் எங்களின் நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை!</p>

<p></p>

<p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<image>https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a26848574d16c28614bee065ab71568a.jpg</image>
			<pubDate>Sat, 8 Aug 2026 14:07:56 +0530</pubDate>
			<newsId>19099416</newsId>
			<synopsis>டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசர தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் முதலமைச்சர் - திமுக ஐடி விங்..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/this-urgent-block-is-being-staged-in-order-to-escape-the</seoPath>
		</item>
	</channel>
</rss>