விஜய்க்கு துளிர்விட்டு போகல அமைச்சர்களுக்கு தான் துளிர்விட்டு போச்சு: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு துளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே துளிர்விட்டு போன மாதிரிதான் இருக்கிறார்கள் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
வேலூர்: ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு...
சந்திப்பின் போது இருவரும் பேசிக் கொண்டது என்ன? ஸ்டாலின் ட்வீட்
மாநிலங்களின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க சந்திரபாபு நாயுடுவோடு ஆலோசித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநிலங்களின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க சந்திரபாபு நாயுடுவோடு ஆலோசித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில்...
‘மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்’ – சந்திரபாபு நாயுடு சென்னையில் பேட்டி
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சியில்...
சர்கார் படம் இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டியுள்ளது: கருணாஸ் எம்.எல்.ஏ காட்டம்
இன்றைய அரசியலை சர்கார் திரைப்படம் தோலுரித்துக் காட்டியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்றைய அரசியலை சர்கார் திரைப்படம் தோலுரித்துக் காட்டியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள...
சிறப்புக்கட்டுரை: இலவச திட்டங்களால் சீரழிந்துவிட்டதா தமிழ்நாடு?
தமிழகத்தில் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் சமீப காலமாக வாடிக்கையாகிவிட்டது.
கட்டுரையாளர்: சஞ்ஜீவ் ரவிச்சந்திரன்
தமிழகத்தில் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் சமீப காலமாக வாடிக்கையாகிவிட்டது.
அதிலும், குறிப்பாக...
வேளாண் பல்கலை.,துணைவேந்தர் தேர்வில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்திற்கான நடைமுறைகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்
சென்னை: வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்திற்கான நடைமுறைகளில் மிகப்பெரிய...
சர்கார் விவகாரம்: பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக: அதிமுகவை கலாய்த்த நடிகை குஷ்பூ
சர்கார் படத்திற்கு ஆதரவாக திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்புவும் சர்காருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை...
நடிகர் விஜய்யை மன்னிக்க முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!
நடிகர் விஜய்-யையும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் மன்னிக்கவே முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: நடிகர் விஜய்-யையும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் மன்னிக்கவே முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில்,...
சர்காரில் ஏன் இலவச தொலைக்காட்சியை எரிக்கவில்லை? டிடிவி தினகரன் கேள்வி
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார்.
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார்.
அப்போது சர்கார் திரைப்படம்...
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரிய மாறன் சகோதரர்களின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
மதுரை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில்...
அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம்
அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறும் என...
அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே...
Most Read
கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில்...
அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்
அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...
ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்
ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...
மதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி!
மதுரை
மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...