சீர்காழி அருகே கடத்திவந்த வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல் ஓட்டுநர் கைது!

 

சீர்காழி அருகே கடத்திவந்த வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல் ஓட்டுநர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் வெளி மாநிலமானா காரைக்காலில் இருந்து சாராய பாக்கெட்டுகளை மூட்டை மூட்டையாக காரில் பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது காரில் இருந்த 26 மூட்டைகளில் 13000 ஆயிரம் சாராய பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சீர்காழி அருகே கடத்திவந்த வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல் ஓட்டுநர் கைது!

சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த கார் ஓட்டுநர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள இடும்பாவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கைது
மேலும் சரக்கு விற்பனை செய்தவரும் அதனை வாங்கிய வருமான விளாங்காடு தமிழ்செல்வன் மற்றும் கோவில்பத்து ஆறுமுகம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர் மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை மதிப்பு சுமார் ரூபாய் ஒரு லட்சம் ஆகும் இதுகுறித்து சீர்காழி மது அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.