ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தல்: கிருஷ்ணகிரியில் 150 கிலோ பறிமுதல்
Sep 15, 2020, 15:17 IST1600163256000
ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தி வந்த சென்றவர், கிருஷ்ணகிரியில் போலீசில் சிக்கினார்.
நபரை சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் , சோதனைச் சாவடியில் ஒரு டாடா ஏஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 150 கிலோ கஞ்சா இருப்பது கண்டு அதிர்ந்தனர்.
டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ்பாபு என்பதும், ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்திக்கொண்டு போவதும் தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்தனர்.