ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தல்: கிருஷ்ணகிரியில் 150 கிலோ பறிமுதல்

 

ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தல்: கிருஷ்ணகிரியில் 150 கிலோ பறிமுதல்

ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தி வந்த சென்றவர், கிருஷ்ணகிரியில் போலீசில் சிக்கினார்.

ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தல்: கிருஷ்ணகிரியில் 150 கிலோ பறிமுதல்

நபரை சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் , சோதனைச் சாவடியில் ஒரு டாடா ஏஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 150 கிலோ கஞ்சா இருப்பது கண்டு அதிர்ந்தனர்.

ஆந்திராவிலிருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தல்: கிருஷ்ணகிரியில் 150 கிலோ பறிமுதல்

டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ்பாபு என்பதும், ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சா கடத்திக்கொண்டு போவதும் தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்தனர்.