நீட் தேர்வை ரத்து செய்! இந்திய மாணவர் சங்கத்தினர் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

நீட் தேர்வை ரத்து செய்! இந்திய மாணவர் சங்கத்தினர் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர் .

நீட் தேர்வை ரத்து செய்! இந்திய மாணவர் சங்கத்தினர் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும்,
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்! இந்திய மாணவர் சங்கத்தினர் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா . வினிசா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் கோபி கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் நவீன் குமார் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்! இந்திய மாணவர் சங்கத்தினர் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்!