“டெஸ்டுக்கு வந்தார் ,பெண்ணை பார்த்தார் ,ரூட்டு போட்டார் “கொரானா குவாரன்டைன் பகுதியில் நடந்த பாலியல் கொடுமை ..

 

“டெஸ்டுக்கு வந்தார் ,பெண்ணை பார்த்தார் ,ரூட்டு போட்டார் “கொரானா குவாரன்டைன் பகுதியில் நடந்த பாலியல் கொடுமை ..

கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சையிலிருக்கும் ஒரு பெண்ணிடம் தான் ஒரு மருத்துவ பணியாளர் என பொய் சொல்லி அவரை பாலியல் கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர் .

“டெஸ்டுக்கு வந்தார் ,பெண்ணை பார்த்தார் ,ரூட்டு போட்டார் “கொரானா குவாரன்டைன் பகுதியில் நடந்த பாலியல் கொடுமை ..
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியிலுள்ள பன்வில் ஏரியாவில் உள்ள கொரானா சிகிச்சை மையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு 40 வயதான ஒரு பெண் கொரானா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த இன்னொரு ஆணும் கொரானா சிகிச்சைக்கு அங்கு அனுமதிக்கப்பட்டார் .அப்போது அந்த நபரின் சகோதரர் அடிக்கடி அந்த மருத்துவமனைக்கு தன்னுடைய அண்ணனை பார்க்க வருவார் .அப்போது அவர் பக்கத்து அறையிலிருக்கும் 40 வயது பெண்ணிடம் தான் ஒரு மருத்துவ பணியாளர் என்று கூறி அவரை பரிசோதிப்பதுபோல அவரிடம் தவறாக நடந்துள்ளார் .

“டெஸ்டுக்கு வந்தார் ,பெண்ணை பார்த்தார் ,ரூட்டு போட்டார் “கொரானா குவாரன்டைன் பகுதியில் நடந்த பாலியல் கொடுமை ..
இந்நிலையில் அந்த பெண்ணிடம் பழகியதால் அவரையும் கொரானா தொற்று மையத்தில் சிகிச்சைக்கு டாக்டர்கள் சேர்த்தனர் .அப்போது அந்த நபர் கடந்த வியாழக்கிழமை மாலையில் அந்த பெண்ணிடம் மீண்டும் தவறாக நடக்க முயற்சித்தபோது அந்த பெண் கூச்சலிட்டுள்ளார் .இதனால் அந்த மையத்தை சேர்ந்த டாக்டர்களிடம் அந்த பெண் புகாரளித்ததை தொடர்ந்து அங்கு போலீஸ் வரவைக்கப்பட்டது .இந்த சம்பவத்தை விசாரித்த போலீசார் அந்த நபர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தனர் .பிறகு கொரானா சிகிச்சை அவருக்கு முடிந்து, நெகடிவ் ரிசல்ட் வந்ததும் அவரை கைது செய்து விசாரிப்பதாக போலீசார் கூறினர் .

“டெஸ்டுக்கு வந்தார் ,பெண்ணை பார்த்தார் ,ரூட்டு போட்டார் “கொரானா குவாரன்டைன் பகுதியில் நடந்த பாலியல் கொடுமை ..