“பணத்தை அனுப்பு ,அப்புறமா வைக்கிறோம் ஆப்பு “-ஆன்லைன் மோசடியில் 32 லட்சம் இழந்த தொழிலதிபர்..

 

“பணத்தை அனுப்பு ,அப்புறமா வைக்கிறோம் ஆப்பு “-ஆன்லைன் மோசடியில் 32 லட்சம் இழந்த தொழிலதிபர்..

ஒரு மருந்து கம்பெனியை நம்பி ஆன்லைனில் 32 லட்சம் அனுப்பி, ஏமாந்த ஒரு தொழிலதிபரின் கதையை கேட்டால் கண்ணீர் வரும் ..
மும்பையின் புறநகர் கண்டிவாலியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மருந்து பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார் .இந்நிலையில் அவருக்கு ஒரு மருந்து கம்ப்பெனியிலிருந்து ஒரு ஈமெயில் வந்தது .அதில் எங்களிடம் எங்கும்

“பணத்தை அனுப்பு ,அப்புறமா வைக்கிறோம் ஆப்பு “-ஆன்லைன் மோசடியில் 32 லட்சம் இழந்த தொழிலதிபர்..

கிடைக்காத ஒரு இயற்கை மருந்து உள்ளது ,இது இந்தியாவில் எங்களிடம் மட்டுமே உள்ளது .இந்த மருந்து வேண்டுமானால் நீங்கள் பணத்தை அனுப்புங்கள் , அப்புறம் நாங்கள் பொருளை அனுப்புகிறோம் என்றனர் .
அதை நம்பிய அந்த தொழிலதிபர் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி 32 லட்ச ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தமும் போட்டார் .பிறகு அந்த பொருளை வேறொரு நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்க ஏற்பாடும் செய்து விட்டு அவர்கள் கேட்ட32 லட்ச ரூபாய் பணத்தை முன்கூட்டியே ஆன்லைனில் அனுப்பியும் விட்டார் .

“பணத்தை அனுப்பு ,அப்புறமா வைக்கிறோம் ஆப்பு “-ஆன்லைன் மோசடியில் 32 லட்சம் இழந்த தொழிலதிபர்..ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் அதற்கு பிறகு அவரிடம் பேசவுமில்லை ,மருந்து பொருளை அனுப்பவுமில்லை .இதனால் அந்த வியாபாரி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அங்கு யாரும் போனையும் எடுக்கவில்லை .நேரில் சென்றால் அந்த அட்ரஸில் எந்த கம்பெனியும் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றார் .பிறகு தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .