“அம்மா! கஞ்சா வாங்கணும் காசு கொடு”-சப்பாணி போல அம்மாவிடமே கஞ்சாவுக்கு காசு கேட்ட மகன் -கொடுக்காத தாய்க்கு என்னாச்சி தெரியுமா?

 

“அம்மா! கஞ்சா வாங்கணும் காசு கொடு”-சப்பாணி போல அம்மாவிடமே கஞ்சாவுக்கு காசு கேட்ட மகன் -கொடுக்காத தாய்க்கு என்னாச்சி தெரியுமா?

பீகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் ஃபக்ராபாத்தில் ஜாஃப்ரூன் பிவி என்ற பெண் ,தன் இரண்டு மகனோடு வசித்து வந்தார். பிவியின் பெரிய மகன் நயீம் கான் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் .இதனால் அடிக்கடி அவர் தன்னுடைய தாயாரிடம் கஞ்சா,மற்றும் மது வாங்க காசு கேட்டு தொல்லை கொடுப்பார் .போதைப் பழக்கத்தைத் தவிர, நயீமுக்கு மனச்சோர்வு பிரச்சினைகள் உள்ளன. அவர் பத்து நாட்களுக்கு முன்பு தனது மனைவியை அடித்து உதைத்தார், அதைத் தொடர்ந்து அவர் மனைவி வீட்டை விட்டு வெளியேறி, அவர் மீது போலீசில் புகார் அளித்தார்.

“அம்மா! கஞ்சா வாங்கணும் காசு கொடு”-சப்பாணி போல அம்மாவிடமே கஞ்சாவுக்கு காசு கேட்ட மகன் -கொடுக்காத தாய்க்கு என்னாச்சி தெரியுமா?
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நயீம் தன்னுடைய தாயாரிடம் கஞ்சா அடிக்க 50 ரூபாய் காசு கேட்டார் .அதற்கு அவரின் தாயார் ‘ஏண்டா என்னவோ பிஸ்கட் வாங்க காசு கேட்பது போல இப்படி பெத்த அம்மாவிடமே அடிக்கடிகஞ்சா வாங்க காசு கேக்கறீயே இது நியாயமா” என்று திட்டிவிட்டு ,தன்னிடம் காசில்லை என்று கூறியுள்ளார் .இதனால் போதைக்கு அடிமையான அவரின் மகன் , கஞ்சா அடிக்காமல் அவருக்கு பதட்டம் அதிகமானது .மேலும் கொலை வெறியும் அதிகமானது ,ஏனென்றால் அவர் கஞ்சாவுக்கு அடிமையானவர் .இப்போது கஞ்சா அடிக்காமல் அவருக்கு ஒன்றும் புரியவில்லை .அதனால் காசு கிடைக்காத கோபத்தில் ,தனக்கு கஞ்ஜா வாங்க காசு தராத தன்னுடைய அம்மாவை அடித்து கொலை செய்தார் .
இந்த கொலையை நேரில் பார்த்து அதிர்ந்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் விரைந்து வந்து பெற்ற தாயை கொலை செய்த நயீமை கைது செய்தனர் .

“அம்மா! கஞ்சா வாங்கணும் காசு கொடு”-சப்பாணி போல அம்மாவிடமே கஞ்சாவுக்கு காசு கேட்ட மகன் -கொடுக்காத தாய்க்கு என்னாச்சி தெரியுமா?