ஆபாச நண்பராக மாறிய ஆண் நண்பர் -பலாத்காரத்தை படமெடுத்தார் -மிரட்டி ஆறு பேருக்கு பங்குபோட்டார்

 

ஆபாச நண்பராக மாறிய ஆண் நண்பர் -பலாத்காரத்தை படமெடுத்தார் -மிரட்டி ஆறு பேருக்கு பங்குபோட்டார்

கடந்த 3 ஆண்டுகளாக ஒரு 19 வயது பெண், தன்னுடைய ஆண் நண்பர் உள்பட ஆறு நபர்களால் ஆபாச படத்தை நெட்டில் வைரலாக்கி விடுவதாக மிரட்டி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது

ஆபாச நண்பராக மாறிய ஆண் நண்பர் -பலாத்காரத்தை படமெடுத்தார் -மிரட்டி ஆறு பேருக்கு பங்குபோட்டார்மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு 19 வயது பெண் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ,ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் .அப்போது அந்த பகுதியில் அவர் வீட்டிற்கருகே வசிக்கும் ஒரு வாலிபர் அந்த பெண்ணுக்கு நண்பரானார் .அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்தனர் .இதற்கிடையே அவர் அந்த பெண்ணை ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்தரங்கமாக படம்பிடித்துள்ளார் .பிறகு அந்த படத்தை நெட்டில் வெளியிடுவதாக கூறி ,மிரட்டி தன்னுடைய ஆசைக்கு பலியாக்கினார் .

ஆபாச நண்பராக மாறிய ஆண் நண்பர் -பலாத்காரத்தை படமெடுத்தார் -மிரட்டி ஆறு பேருக்கு பங்குபோட்டார்பிறகு அந்த படத்தை காமித்து சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி மிரட்டியே மேலும் தன்னுடைய ஆறு நண்பர்களுக்கும் விருந்தளித்தார் .2017ம் ஆண்டிலிருந்தது கடந்த மூன்றாண்டுகளாக ,அவர்கள் ஆறு பேரும் அந்த பெண்ணை பல முறை அனுபவித்துள்ளனர் .

ஆபாச நண்பராக மாறிய ஆண் நண்பர் -பலாத்காரத்தை படமெடுத்தார் -மிரட்டி ஆறு பேருக்கு பங்குபோட்டார்இந்நிலையில் கடந்த ஜூலை 3 ம் தேதி அந்த பெண்ணை அந்த ஆறுபேரும் ஆபாச படத்தை நெட்டில் விடுவதாக மிரட்டி மீண்டும் உறவுக்கு அழைத்துள்ளனர் .இதனால் கடும் கோபத்துக்குள்ளான அந்த பெண் பொங்கியெழுந்தார் .நேராக அருகிலுள்ள காவல்நிலையத்தில் அந்த ஆறு பேர் மீதும்பலாத்கார புகார் கொடுத்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி அந்த ஆறு பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர் .