பிரிட்டிஷ் சிறுவனை பிரித்து மேய்ந்த இந்திய மாணவர்கள் – வெள்ளைக்கார சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்து நண்பர்கள் கைது .

 

பிரிட்டிஷ் சிறுவனை பிரித்து மேய்ந்த இந்திய மாணவர்கள் – வெள்ளைக்கார சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்து நண்பர்கள் கைது .

ஹரியானா மாநிலம் குர்கானில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் ஜூலை 23ம் தேதி தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற போது அவரோடு படிக்கும் பத்து மாணவர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு .கடுமையாக தாக்கப்பட்டார் .

பிரிட்டிஷ் சிறுவனை பிரித்து மேய்ந்த இந்திய மாணவர்கள் – வெள்ளைக்கார சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்து நண்பர்கள் கைது .
ஜூலை மாதம் 23ம் தேதி அந்த பிரிட்டிஷ் நாட்டு 17 வயது சிறுவனின் வகுப்பு தோழன், அவனுடைய பிறந்த நாள் விழாவுக்கு அனைத்து மாணவர்களையும் அழைத்தது போல இந்த மாணவனையும் அழைத்திருந்தனர் .அதனால் அந்த சிறுவன் அந்த விழாவுக்கு சென்ற போது அவனோடு படிக்கும் பத்து மாணவர்கள் அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர் பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .ஆனால் அந்த சிறுவன் பதிலுக்கு அவர்களை எதுவும் சொல்லாமல் ,விரக்தியடைந்து நேராக வீட்டிற்கு வந்துவிட்டான் .
பிறகு வீட்டிற்கு வந்த சிறுவன் பத்து பதினைந்து நாளாக யாரிடமும் பேசாமல் கம்ப்யூட்டரிலேயே இருந்ததால், அந்த சிறுவனை பெற்றோர்கள் விசாரித்த போது தன்னுடைய நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விஷயத்தை கூறினான் .இதனால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் அந்த 10 மாணவர்கள் மீது புகாரளித்தார்கள்.போலிசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்
இப்போது அந்த மாணவனுக்கு இந்தியாவே பிடிக்கவில்லையாம் .அதனால் மீண்டும் லண்டனுக்கே செல்ல விரும்பி அதற்க்கான வேளைகளில் இறங்கியுள்ளார் .

பிரிட்டிஷ் சிறுவனை பிரித்து மேய்ந்த இந்திய மாணவர்கள் – வெள்ளைக்கார சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்து நண்பர்கள் கைது .