விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் – ஆந்திரா அரசு அறிவிப்பு

 

விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் – ஆந்திரா அரசு அறிவிப்பு

ஆந்திராவில் சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தினை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் – ஆந்திரா அரசு அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் – ஆந்திரா அரசு அறிவிப்பு

சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், சுமார் 2 லட்சம் சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான வாகனங்கள் இன்று கொடியசைத்து இயக்கி வைக்கப்பட்டன. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வழியாக இது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் – ஆந்திரா அரசு அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் – ஆந்திரா அரசு அறிவிப்பு