கள்ள உறவுகொண்ட பெண் -மறைந்து பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள்-அடுத்து நடந்த சோகம்

 

கள்ள உறவுகொண்ட பெண் -மறைந்து பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள்-அடுத்து நடந்த சோகம்

ஒரு திருமணமான பெண்ணோடு ஏற்பட்ட கள்ள உறவை பார்த்து விட்ட சிலர் அந்த வாலிபரை பிளாக் மெயில் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் .

கள்ள உறவுகொண்ட பெண் -மறைந்து பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள்-அடுத்து நடந்த சோகம்


கர்நாடகாவின் பெங்களூரில் வசிக்கும் யதீஷ் என்ற 23 வயதான வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 35 வயதான திருமணமான பெண்ணோடு கள்ள உறவில் ஈடுபட்டு வந்தார் .இதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி அவரின் கணவர் இல்லாத நேரத்தில் சென்று உல்லாசமாக இருந்து விட்டு வருவார் .இந்த கள்ள உறவு விஷயம் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரா, சேதன் மற்றும் தேஜா என்ற மூவருக்கு தெரிந்து விட்டது .
இதனால் அந்த முவரும் அந்த யதேஷிடம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர் .அதனால் அந்த வாலிபர் தன்னுடையு பைக்கை விற்று அந்த மூவருக்கும் சில லட்சங்கள் பணம் கொடுத்தார் .ஆனால் அந்த மூவரும் மேலும் பணம் தரவில்லையென்றால் இந்த விஷயத்தை அந்த பெண்னின் கணவரிடம் சொல்லி விடுவதாக கூறினார்கள் .இதனால் மிகவும் பயந்த அந்த வாலிபர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானர் .அதனால் கடந்த வெள்ளியன்று அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார் .இதனால் அந்த வாலிபரின் சகோதரி காயத்ரீ அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த மூவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் ராமச்சந்திரா, சேதன் மற்றும் தேஜா என்ற மூவர் ர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

கள்ள உறவுகொண்ட பெண் -மறைந்து பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள்-அடுத்து நடந்த சோகம்