குடகனாற்றில் உள்ள தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

 

குடகனாற்றில் உள்ள தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு ராஜவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்றக் கோரி, நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடகனாற்றில் உள்ள தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்
குடகனாற்றில் உள்ள தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

இதில், பாஜக விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் குடகனாறு ஆற்றுப்படுகையை சேர்ந்த வீரக்கல், கன்னிவாடி, அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடகனாறு ஆற்றுப்படுகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், காமராஜர் அணைக்கு முன்னுள்ள தடுப்பு சுவரை அகற்றி உடனடியாக தண்ணீர் திறந்து விடவும் வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

குடகனாற்றில் உள்ள தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்