பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

 

பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 5,697 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!
கொரோனா வைரஸ்

வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே சமயம் களப்பணி ஆற்றி வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது.

பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதோடு, விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றும் கூறியுள்ளார்.