“சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை” பாஜக எல்.முருகன்

 

“சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை” பாஜக எல்.முருகன்

சென்னை பாஜக அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில் விநாயகர் சிலை அருகே வாசகங்களை வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்து வருகின்றனர்.

“சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை” பாஜக எல்.முருகன்

விநாயகர் சதுர்த்தி தினத்தை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

“சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை” பாஜக எல்.முருகன்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல். முருகன், “விநாயகர் சதுர்த்தி விழாவில் எஸ்.பி பாலசுப்ரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் விரைவில் குணமடையவும், அனைத்து பொதுமக்களும் கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் வாழவும் வேண்டி கொண்டோம். சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன். மாணவர்களை இந்தி கற்க விடாமல் தடுப்பது மும்மொழி தீண்டாமையாகும். அரசு சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கிறது” என்றார்.