தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல கற்பனை செய்யும் பாஜக – தயாநிதி மாறன் விமர்சனம்!

 

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல கற்பனை செய்யும் பாஜக – தயாநிதி மாறன் விமர்சனம்!

விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல கற்பனை செய்யும் பாஜக – தயாநிதி மாறன் விமர்சனம்!

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல கற்பனை செய்யும் பாஜக – தயாநிதி மாறன் விமர்சனம்!

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி தயாநிதி மாறன், ” இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி பிரச்சனை உள்ளது. ஆனாலும் இந்தி திணிப்பை ஒருகாலம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறிய அவர், தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல பாஜக கற்பனை செய்து கொள்வதாக தெரிவித்த அவர், இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.