வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து – இளைஞர் பலி

 

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பைக்  விபத்து – இளைஞர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பைக்  விபத்து – இளைஞர் பலி

அந்த இளைஞருடன் பைக்கில் வந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாணியம்பாடி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பைக்  விபத்து – இளைஞர் பலி