“காதலனின் அதை வெட்டி …”காதலியோடு இருந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

 

“காதலனின் அதை வெட்டி …”காதலியோடு இருந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

காதலனை கொன்ற காதலி குடும்பத்து மீது தாக்குதல் நடத்தி, அவரின் வீட்டின் முன்பே இறுதி சடங்கையும் காதலன் குடும்பம் செய்தது

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ரெபுரா ராம்புர்ஷா  கிராமத்தில் வசிக்கும் சவுரப் குமார் என்பவர் பக்கத்து கிராமமான சோர்பாராவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த வாலிபர் கடந்த வெள்ளியன்று அந்த காதலியின் வீட்டில் சென்று அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார் .அப்போது அந்த காதலியின் குடும்பத்தினர் அதை பார்த்து விட்டனர் .

“காதலனின் அதை வெட்டி …”காதலியோடு இருந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

அதனால் கோபமடைந்த அந்த காதலியின் உறவினர்கள் அந்த குமாரை பிடித்து உதைத்து ,அவரின் ஆணுறுப்பை வெட்டி வீசி அவரை கொன்று விட்டனர் .

பிறகு  இந்த விஷயம் அந்த காதலனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது .அதனால் அந்த காதலனின் ஊர்காரர்கள் அந்த காதலியின் வீட்டின் முன்பே சிதை மூட்டி அந்த காதலனின் உடலை எரித்தனர் .பின்னர் இறுதி சடங்குகளையும் அந்த நடுரோட்டிலேயே காதலி வீட்டின் முன்பு செய்தனர் .இதனால் அந்த சாலை மிகுந்த பரபரப்புடன் ,போக்குவரத்து இடையூறுடன் காணப்பட்டது .பின்னர் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர் .பின்னர்  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு ,சிலரை கைது செய்துள்ளனர்