‘எனக்கு பாலாவை பிடிக்கும் ப்ரோ’ – பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேபியின் லைவ் வீடியோ!

 

‘எனக்கு பாலாவை பிடிக்கும் ப்ரோ’ – பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேபியின் லைவ் வீடியோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேப்ரியலா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேற்று உரையாடினார்.

‘எனக்கு பாலாவை பிடிக்கும் ப்ரோ’ – பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேபியின் லைவ் வீடியோ!

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 104 நாட்கள் ஆகிறது. இதுவரை நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா,அர்ச்சனா, ரமேஷ், அனிதா, ஷிவானி, கேபி ஆகியோர் வெளியேறினர். இதில் கேபி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறினார்.

‘எனக்கு பாலாவை பிடிக்கும் ப்ரோ’ – பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேபியின் லைவ் வீடியோ!

கேபியின் முடிவு அவரது நண்பர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தான் வலிமையான போட்டியாளர் தான்.ஆனால் அதையும் தாண்டி வேறொன்று உள்ளது என்று கூறி மகிழ்ச்சியுடன் கேபி வெளியேறினார். கேபி வெளியேறியதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கேபி நேற்று இன்ஸ்டாகிராமில் லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், நான் பணப்பெட்டியுடன் வெளியேறியதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றார். அப்போது அவரிடம் உங்களுக்கு பாலாவை பிடிக்குமா? என்று கேட்டனர். அதற்கு எனக்கு பாலாவை பிடிக்கும் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை முடிவடைய உள்ள நிலையில் இறுதி போட்டிக்கு ஆரி, பாலா, ரியோ, சோம் சேகர், ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.