“எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது” – ரம்யா, ஷிவானியை பாராட்டும் பாலா

 

“எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது” – ரம்யா, ஷிவானியை பாராட்டும் பாலா

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது” – ரம்யா, ஷிவானியை பாராட்டும் பாலா

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சூழலில் இறுதி போட்டிக்கு ஆரி, ரம்யா, பாலா, கேபி, சோம் மற்றும் ரியோ ஆகிய 6 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியிலிருந்து வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் எண்ட்ரி கொடுக்கின்றனர். அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதால் நிச்சயம் செம்ம கலாட்டாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ஆரி, டிக்கெட் டூ பினாலே வந்து யாரோ ஒருத்தருக்கு தான் அந்த டிக்கெட் கிடைக்க போகுது. ஒருவாரம் சரியா இருந்து நான் டிக்கெட் டூ பினாலே போகனுமா? 91 நாள் சரியா இருந்ததற்காக நான் டிக்கெட் டூ பினாலே போக போறேனா? என்ற கேள்வி என்கிட்ட இருக்கு என்று சொல்ல அடுத்துவரும் பாலா, கேம்ம கேமா தான் பார்த்தேன்.

“எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது” – ரம்யா, ஷிவானியை பாராட்டும் பாலா

அதை தாண்டி வேற எதுவும் பார்க்கல. 11 பேர் எனக்கு அகைன்ஸ்ட்டா பேசும் போது ஜாலியா இருந்துச்சி; என்ஜாய் பண்ணேன் அந்த மொமென்ட்ட என்று சொல்கிறார். தொடர்ந்து பேசும் பாலா, எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது. அந்த பாட்டு வரும் போது, ஆஸ்கர் வின் பண்ணிட்டு ஸ்பீச் கொடுத்தா இருக்கும்ல அப்படி இருந்துச்சி” என்று சொல்லும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.