ஆரி – ரியோ இடையே மோதல் : டாஸ்கில் முதலிடத்தை பெறப்போவது யார்?

 

ஆரி – ரியோ இடையே மோதல் :  டாஸ்கில் முதலிடத்தை பெறப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆரி – ரியோ இடையே மோதல் :  டாஸ்கில் முதலிடத்தை பெறப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய ஆட்டத்தில் பால்& கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அனிதா, ஆரி, பாலா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஒரு அணியாகவும், சோம், ரம்யா, கேபி மற்றும் ரியோ மற்றொரு அணியாகவும் இருந்தனர். இதில் ஸ்மார்ட்டாக விளையாடிய ரியோ அணி நேற்றைய ஆட்டம் வரையில் முன்னிலை வகித்து வந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பால்& கேட்ச் டாஸ்க்கில் ஈடுபாடுகளை வைத்து ஹவுஸ்மேட்ஸ் வரிசைப்படுத்தி கொள்ளலாம் என்று பிக் பாஸ் அறிவிக்க, ஹவுஸ் மேட்ஸ் ஒன்று கூடி விவாதிக்கின்றனர்.

ஆரி – ரியோ இடையே மோதல் :  டாஸ்கில் முதலிடத்தை பெறப்போவது யார்?

இதில் ஆரி வழக்கம் போல ரியோவிடம் சண்டைக்கு சென்ற நிலையில் தான் 100% ஈடுபாட்டுடன் விளையாடியுள்ளேன் என்று ரியோ கூறிவிட்டு இதற்கு பேர் தான் கார்னர் என்று சொல்லிவிட்டு செல்வதாக ப்ரோமோ முடிகிறது.