தொடரும் கனமழை : பவானி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

 

தொடரும் கனமழை : பவானி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தொடரும் கனமழை : பவானி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடரும் கனமழை : பவானி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக அணைக்கு வரும் 17 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.