“கிட்சனுக்குள்ளயே கட்டி பிடித்தார்” -பெஸ்ட் எம்ப்ளாயர் பரிசு வாங்கியவர் பண்ண பலான வேலை.

 

“கிட்சனுக்குள்ளயே கட்டி பிடித்தார்” -பெஸ்ட் எம்ப்ளாயர் பரிசு வாங்கியவர் பண்ண பலான வேலை.

ஒரு அரசு அலுவலகத்தில் சிறந்த ஊழியருக்கான விருது வாங்கியவர், தன் வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் மும்பை மின்சார விநியோக மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்) ஊழியரான 38 வயதான பிரஹன் என்பவரின் வீட்டில் ஒரு தம்பதியினர் தங்களின் 16 வயது மகளோடு வாடகைக்கு வசித்து வந்தார்கள் .அப்போது அந்த 16 வயது பெண் மீது அந்த வீட்டின் உரிமையாளர் ப்ரஹனுக்கு ஒரு கண் இருந்துள்ளது .அதனால் போகும்போதும் வரும்போதும் அந்த பெண்ணிடம் ஏதாவது வம்பு செய்து வந்துள்ளார் .அந்த சிறுமியும் அவர் தன்னுடைய தந்தை வயதில் இருப்பதால் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார் .
இநிலையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி திங்கள் கிழமை மாலையில் அந்த ப்ரஹன் குடித்து விட்டு வந்துள்ளார் .அப்போது அவரின் வாடகை வீட்டில் தனியே இருந்துள்ள அந்த 16 வயது பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டார் .அவர் கேட்ட தண்ணீரை எடுக்க சென்ற அந்த பெண்ணின் பின்னாடியே கிட்சேனுக்குள் சென்ற அவர் ,அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த பெண் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்து விட்டார் .மேலும் இந்த விஷயத்தை வீட்டிற்கு வெளியே சென்றிருந்த அவரின் பெற்றோரிடம் கூறினார் .பிறகு அவரின் பெற்றோர்கள் அந்த ப்ரஹன் மீது போலீசில் புகார் தெரிவித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டின் உரிமையாளர் ப்ரஹனை கைது செய்தார்கள் .கைது செய்யப்பட்ட பிரஹனுக்கு இந்த ஆண்டு அவரின் அலுவலகத்தில் பெஸ்ட் எம்ப்ளாயர் விருது வழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

“கிட்சனுக்குள்ளயே கட்டி பிடித்தார்” -பெஸ்ட் எம்ப்ளாயர் பரிசு வாங்கியவர் பண்ண பலான வேலை.