“வெறும் டச்சிங்கோட நிறுத்திக்கணும் அதுக்கு மேல நோ …”உறவில்லாமல் உரசல்களுடன் விபச்சார விடுதிகளை திறக்க ஜெர்மனில் அனுமதி.

 

“வெறும் டச்சிங்கோட நிறுத்திக்கணும் அதுக்கு மேல நோ …”உறவில்லாமல் உரசல்களுடன் விபச்சார விடுதிகளை திறக்க ஜெர்மனில் அனுமதி.

கொரானா வைரஸ் பரவியதால் முற்றிலுமாக மிகப்பெரிய பாதிப்படைந்த தொழில் எதுவென்றால் அது விபச்சார தொழில்தான் .மற்ற தொழிலை மாஸ்க் போட்டுகொண்டு தொடரலாம் ,ஆனால் விபச்சார தொழிலை அப்படி தொடர முடியுமா ?.இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் கடுமையான கஷ்டத்தில் இருக்கிறார்கள் .

“வெறும் டச்சிங்கோட நிறுத்திக்கணும் அதுக்கு மேல நோ …”உறவில்லாமல் உரசல்களுடன் விபச்சார விடுதிகளை திறக்க ஜெர்மனில் அனுமதி.

ஜெர்மனில் பாலியல் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி சமீபத்தில் தங்களின் தொழிலை தொடர அரசு அனுமதியளிக்க கோரி போராட்டம் நடத்தினார்கள் .இதனால் ஜெர்மன் அரசு பெர்லினில் பாலியல் தொழிலை நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது .இதன்படி பாலியல் தொழிலாளர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் மசாஜ் பண்ணிவிடலாம் ,கட்டிபிடிக்கலாம் ,ஆனால் உடலுறவு மட்டும் கொள்ள கூடாது என்று கூறியுள்ளது .மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயமாக முகத்தில் மாஸ்க் அணிந்துதான் இந்த தொழிலில் ஈடுபடவேண்டும் என்று கூறியுள்ளது
இது பற்றி ஒரு பாலியல் தொழிலாளி 49 வயதான ஜனா கூறுகையில் ,”அரசின் இந்த கட்டுப்பாடுகளுடன் வாடிக்கையாளர் வந்தால் நாங்கள் அவர்களை பல வகையில் குஷிப்படுத்த தயாராக உள்ளோம் என்றும் ,நாங்கள் படுக்கைகள் மற்றும் அறைகள் அனைத்தையும் சுத்தமாக வைத்துள்ளோம் என்றும் ,அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டு கஸ்டமர்களை சந்தோஷப்படுத்துவோம் என்றும் ,வாடிக்கையாளர்களுக்கு எங்களின் கதவுகளை திறந்து வைத்துள்ளோம்” என்றும் கூறினர் .

“வெறும் டச்சிங்கோட நிறுத்திக்கணும் அதுக்கு மேல நோ …”உறவில்லாமல் உரசல்களுடன் விபச்சார விடுதிகளை திறக்க ஜெர்மனில் அனுமதி.