“உறுப்பை காமித்த ஆண் ,அதை போட்டோ எடுத்த பெண்” -வாலிப விளையாட்டால் வந்த வினை

 

“உறுப்பை காமித்த ஆண் ,அதை போட்டோ எடுத்த பெண்” -வாலிப விளையாட்டால் வந்த வினை

ஒரு வாலிபர் மொட்டை மாடியிலிருந்த போது திடீரென பக்கத்து வீட்டு பெண்ணிடம் தன்னுடைய பேண்டை அவிழ்த்து அந்தரங்கத்தை காமித்ததால் போலீசில் சிக்கினார். .

“உறுப்பை காமித்த ஆண் ,அதை போட்டோ எடுத்த பெண்” -வாலிப விளையாட்டால் வந்த வினை


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு வாலிபர் தினமும் மொட்டை மாடிக்கு வந்து உடற் பயிற்சிகள் செய்வது வழக்கம் .அந்த வீட்டுமொட்டை மாடிக்கு அருகே பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு பெண் தினமும் வருவார் .அந்த பெண் மீது அந்த வாலிபருக்கு மோகம் பிறந்துள்ளது .அதனால் அந்த பெண்ணை அடைய பல ரூட்டு போட்டார் .ஆனால் அந்த பெண் அவரை கண்டு கொள்ளவில்லை .
அதனால் அந்த வாலிபர் ஒரு நாள் தன வீட்டு மொட்டை மாடியில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த போது அந்த பெண் தன வீட்டு மொட்டை மாடிக்கு வந்துள்ளார் .அப்போது அந்த வாலிபர் சற்றே எதிர்பாராவிதமாக தன்னுடைய பேண்ட்டை அவிழ்த்தார் .உடனே அந்த பெண் அதிர்ச்சியடைந்தார் .அதனால் அந்த பெண் அங்கிருந்து ஓடிவிட முயற்ச்சிக்கும் போது அந்த வாலிபர் உடனே தன்னுடைய அந்தரங்க உறுப்பை காமித்துக்கொண்டே இருந்ததால் , அந்த பெண் மிகவும் கோபப்பட்டார் .ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து இதே போல செய்து கொண்டே இருந்தால் அந்த பெண் அந்த காட்சியை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார் .
பின்னர் அந்த காட்சியை அருகிலுள்ள காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் சென்று காமித்து அவர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த வீடியோ ஆதாரத்தின் உதவியால் அவரை கைது செய்தனர் .பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

“உறுப்பை காமித்த ஆண் ,அதை போட்டோ எடுத்த பெண்” -வாலிப விளையாட்டால் வந்த வினை