இந்த இடத்துல எண்ணெய் வச்சா ,எந்த இடத்துல நோய் தீர்க்கும் தெரியுமா ?

 

இந்த இடத்துல எண்ணெய் வச்சா ,எந்த இடத்துல நோய் தீர்க்கும் தெரியுமா ?

நம் உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன .இதில் முக்கியமானது நமது தொப்புள் பகுதியில் இருக்கிறது .இந்த தொப்புள் மூலம்தான் ஒரு குழந்தை வயிற்றிலிருக்கும்போது ,அந்த குழந்தைக்கு தாயிடமிருந்து உணவு செல்கிறது  .மேலும் ஒரு நபர் இறந்த  பிறகு மூன்று மணி நேரத்திற்கு சூடாக இருக்கும் ஒரே பகுதி தொப்புள்தான் .தொப்புளை சுற்றி 72000 க்கும் மேற்பட்ட நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளது .இந்த தொப்புளில்  இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பு மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் ,அல்லது விளக்கெண்ணெய்  வைத்தால் நம்  உடலிலிருக்கும் பல நோய்கள் குணமாகும் என்று கண்டுபிடித்துள்ளார்கள் .

இந்த இடத்துல எண்ணெய் வச்சா ,எந்த இடத்துல நோய் தீர்க்கும் தெரியுமா ?

அதன் படி நம் கல்லீரல் பலப்படும் ,கண்கள் புதிய ஒளி பெறும் .முழங்கால் வலி ,உடல் நடுக்கம் போன்றவை குணமாகும் .மேலும் நம் உதடுகள் பளபளப்பாக இருக்கும் .

சிறு குழந்தையாக இருக்கும் போது கிராமங்களில் தொப்புளில் எண்ணெய் வைத்து,மசாஜ் செய்வார்கள் .இதை கிராமத்திலிருந்து வந்திருப்போர் உணர்ந்திருக்கலாம் .இதில் பல மருத்துவ உண்மைகள் அடங்கியுள்ளது .இப்படி தொப்புளை சுற்றி ஆயில் மசாஜ் செய்வதால் மூட்டு வலி ,உடல் சோர்வு ,மற்றும் பார்வை குறைபாடு போன்றவை குணமாகும் .

இன்னும் சில இடங்களில் தொப்புளில் குழந்தைகளுக்கு பெருங்காய தூளை எண்ணெயில் கலந்து தேய்ப்பார்கள் .இது குழந்தைகளின் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை சரி செய்வதோடு ,சருமத்தையும் பளபளக்க செய்யும் .அதனால் இனி இரவில் தினமும் தொப்புளில் எண்ணெய் வைத்து உடல் ஆரோக்யத்தினை  பேணுவோம் .

இந்த இடத்துல எண்ணெய் வச்சா ,எந்த இடத்துல நோய் தீர்க்கும் தெரியுமா ?