“பீர் பாட்டிலை எடுத்து பெண்ணின் ….”குடித்த ஆண்களால் பெண்ணுக்கு லாட்ஜில் நடந்த விபரீதம்

 

“பீர் பாட்டிலை எடுத்து பெண்ணின் ….”குடித்த ஆண்களால் பெண்ணுக்கு லாட்ஜில் நடந்த விபரீதம்


லாட்ஜில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த ஆண்களை போலீசார் தேடி வருகிறார்கள்

“பீர் பாட்டிலை எடுத்து பெண்ணின் ….”குடித்த ஆண்களால் பெண்ணுக்கு லாட்ஜில் நடந்த விபரீதம்


கேரளாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவரோடு அங்குள்ள கண்ணூரில் தங்கி வேலை செய்து வருகிறார் .இந்நிலையில் அந்த ஜோடி கேரளாவில் இருந்து சமீபத்தில் அருகேயுள்ள பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்கள் .அவர்கள் ஜூன் 20 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர் .அப்போது அந்த பெண்ணை அவரின் கணவர் தனியாக அந்த லாட்ஜ் ரூமில் விட்டு விட்டு சாப்பாடு வாங்குவதற்காக சென்றார் .
அப்போது அந்த பெண் தனியாக இருப்பதை பார்த்த அந்த லாட்ஜ் மேனேஜர் மற்றும் மேலும்சில ஆண்களும் அந்த பென்னிருந்த ரூமிற்குள் வந்தார்கள் .பிறகு அந்த முவரும் சேர்ந்து பீர் குடித்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து பாலியல்பலாத்காரம் செய்து விட்டு ,பீர் பாட்டிலை அந்த பெண்ணின் உடலில் காயப்படுத்திவிட்டு ஓடி விட்டனர் .
பிறகு வெளியே போய் விட்டு வந்த அந்த பெண்ணின் கணவர் அறைக்குள் தனது மனைவி காயத்துடன் கிடப்பபதை பார்த்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூரினார் .போலீசார் இந்த சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்ப்பிவைத்தனர் .மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்