“ரெண்டு லட்சத்துக்கு வாங்கி பெண்டு நிமித்திட்டானே” -மாட்டை போல விற்கப்பட்ட பெண்ணின் நிலை.

 

“ரெண்டு லட்சத்துக்கு வாங்கி பெண்டு நிமித்திட்டானே” -மாட்டை போல விற்கப்பட்ட பெண்ணின் நிலை.


வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி , ஒரு பெண்ணை ரெண்டு லட்சத்திற்கு வாங்கி, கெடுத்து குழந்தையை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள்.

“ரெண்டு லட்சத்துக்கு வாங்கி பெண்டு நிமித்திட்டானே” -மாட்டை போல விற்கப்பட்ட பெண்ணின் நிலை.


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வசிக்கும் மம்தா அகர்வால் என்ற பெண் சில பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி , அவர்களை வேறொருவருக்கு விற்று, பணம் சம்பாதித்து வந்துள்ளார் .அவரிடம் கேசவ் என்ற வாலிபர் தொடர்பு கொண்டு தான் பல பெண்களுக்கு மத்யப்ரதேசத்தில் ரைசெனில் வேலை வாங்கி தருவதாகவும் அதனால் தங்களிடம் ஏதாவது பெண்ணிருந்தால் அனுப்புங்கள் என்றார் .
அதனால் அந்த மம்தா அகர்வால் அந்த பகுதியில் வசித்த 19 வயதை பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கேசவிடம் இரண்டு லட்சத்திற்கு விற்றார் .இந்த விஷயம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியாது .பிறகு கேசவ் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார் .அதன் பிறகு அவரிடம் உறவு கொண்டு அவரை ஒரு குழந்தைக்கு தாயாக்கினார் .ஆனால் கடைசி வரை வேலை வாங்கி தரவேயில்லை .அதன் பிறகு கேசவ் அந்த குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு அந்த பெண்ணை அனாதையாக்கி விட்டு தலை மறைவானார் .
இதனால் அந்த பெண், தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் .அதனால் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றி விற்ற மம்தா மற்றும் கேசவ் ஆகியோர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை ஏமாற்றிய கேசவ் மற்றும் உடந்தையாக இருந்த ஷெபாலி ஆகியோரை கைது செய்தார்கள் .அதன் பிறகு அந்த குழந்தையோடு தப்பி சென்ற அகர்வாலை போலீசார் தேடி வருகிறார்கள்

“ரெண்டு லட்சத்துக்கு வாங்கி பெண்டு நிமித்திட்டானே” -மாட்டை போல விற்கப்பட்ட பெண்ணின் நிலை.