வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும்!

 

வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வரும் 14 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும்!

இந்நிலையில் வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.