“கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்களை வளைத்து…”ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை

 

“கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்களை  வளைத்து…”ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை

பல கல்யாணம் ஆகாத பெண்களுக்கு பிறக்கும் பல குழந்தையை வேறொருவரிடம் விற்று பணம் ஈட்டிய டாக்டரை கைது செய்தனர்

“கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்களை  வளைத்து…”ஒரு டாக்டர் செய்த டகால்டி வேலை


மத்தியபிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் 16 வயதான பெண்ணொருவர் டாக்டர் ரேணு சோனி,என்பவரின் கிளினிக்கில் கல்யாணம் ஆகாமல் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் .அதன் பிறகு அந்த குழந்தையை ஏற்காத அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த குழந்தையை அந்த டாக்ட்டரிடமே யாரிடமாவது கொடுத்து வளர்க்க சொன்னார்கள் .உடனே அந்த டாக்டர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து அந்த குழந்தையை வளர்க்க சொன்னார் .ஆனால் அந்த டாக்டரும் அந்த நர்ஸும் பின்னர் அந்த குழந்தையை வேறொரு குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்க 2.5 லட்சத்திற்கு பேரம் பேசினார்கள் .மேலும் அவர்கள் இப்படி பல கல்யாணம் ஆகாத பெண்களுக்கு பிறக்கும் பல குழந்தையை வேறொருவரிடம் விற்றுள்ளார்கள் .இதை தெரிந்து கொண்ட அந்த குழந்தையின் தாய் அந்த குழந்தையை கேட்டு டாக்டரிடம் சென்றார் .அனால் அவர் தர மறுத்துள்ளார் .அதனால் அவர் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த டாக்டரின் க்ளினிக்கை ரெய்டு நடத்தினார்கள்
பின்னர் அந்த டாக்டரின் மோசடியைப் பற்றி அறிந்த பின்னர், போலீசார் டாக்டருக்கு சொந்தமான கிளினிக் மற்றும் மெடிக்களுக்கு சீல் வைத்தனர். பிறகு மகப்பேறு மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ரேணு சோனி, மருத்துவமனையில் செவிலியர் சஞ்சனா படேல், மொஹ்சின் கான் மற்றும் கமலேஷ் படேல் ஆகியோருடன் காண்ட்வாவில் கிளினிக் நடத்தி வந்த டாக்டர் சவுரப் சோனி, சவுரப் சோனியின் கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்