ஊட்டியில் ஆயுதபூஜையை முன்னிட்டு களைகட்டும் கடைத்தெரு!

 

ஊட்டியில் ஆயுதபூஜையை முன்னிட்டு களைகட்டும் கடைத்தெரு!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விலை உயர்ந்தது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களான தேங்காய், வாழைபழம், பூ மாலை, கரும்பு மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளது. பூமாலை 100 முதல் 300 ரூபாய் வரையும் கரும்பு 40 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.

ஊட்டியில் ஆயுதபூஜையை முன்னிட்டு களைகட்டும் கடைத்தெரு!

எனினும் மக்கள் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை போட பூஜை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.மற்றும் அரசு அலுவலகங்களில் தொடர்விடுமுறையை முன்னிட்டு இன்று ஆயுதபூஜையை கொண்டாடினர்.