“ஆட்டோவுக்கு காத்தடிச்சிட்டு வரதுக்குள்ள மனைவியை …”அதிகாலையில் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு மூன்று பேரால் நேர்ந்த துயரம்.

 

“ஆட்டோவுக்கு காத்தடிச்சிட்டு வரதுக்குள்ள மனைவியை …”அதிகாலையில் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு மூன்று பேரால் நேர்ந்த துயரம்.

மஹராஷ்டிரா மாநிலம் நாலாசோபரா பகுதியில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய மனைவியோடு சனிக்கிழமை தூங்கிக்கொண்டிருந்தார் .அவரது மனைவி ஒரு கடையில் விற்பனையாளராக பணி புரிகிறார் .இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு அந்த ஆட்டோ ட்ரைவர் தன்னுடைய ஆட்டோவுக்கு காத்தடிக்க ஆட்டோவை எடுத்துக்கொண்டு போனார் .

“ஆட்டோவுக்கு காத்தடிச்சிட்டு வரதுக்குள்ள மனைவியை …”அதிகாலையில் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு மூன்று பேரால் நேர்ந்த துயரம்.
அந்த நேரம் பார்த்து அந்த பகுதியில் வெட்டியாக சுற்றி வரும் மூன்று பேர்,ஆட்டோ ட்ரைவரின் 18 வயது மனைவி தனியாக தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர் .உடனே மூன்று பேரும் அந்த வீட்டிற்க்குள் நுழைந்து அந்த ஆட்டோ ஓட்டுனரின் மனைவியை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர் .
பிறகு காலை ஆறு மணியளவில் தன்னுடைய ஆட்டோவுக்கு காத்தடிச்சிட்டு திரும்பி வந்த அப்பெண்ணின் கணவர் தன்னுடைய மனைவியின் அலங்கோலமான நிலையை கண்டு விசாரித்தபோது ,தன்னை அந்த பகுதியை சேர்ந்த மூன்று பேர் பலாத்காரம் செய்த விவரத்தை கூறினார் .உடனே அந்த ஓட்டுநர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் மூன்று பேர் மீதும் புகார் கொடுத்தார் .புகாரை பெற்ற போலீஸ் அந்த மூன்று பேரையும் உடனே சீக்கிரமாக கைது செய்தனர் .ஏனென்றால் அநத மூன்று பேரும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள், அதனால் அவர் சொன்ன அடையாளத்தை வைத்து போலீசார் விரைவாக அவர்களை கைது செய்தனர். “ஆட்டோவுக்கு காத்தடிச்சிட்டு வரதுக்குள்ள மனைவியை …”அதிகாலையில் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு மூன்று பேரால் நேர்ந்த துயரம்.