கொரானா பாதித்த கணவன் -தேடி வந்த மனைவி -அடுத்து கொரானா வார்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

 

கொரானா பாதித்த கணவன் -தேடி வந்த மனைவி -அடுத்து கொரானா வார்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


கொரானா வார்டுக்குள் நோயாளி கணவனோடு இருந்த பெண்ணை, வெளியேற சொன்ன டாக்டரை ஒரு பெண் அறைந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கொரானா பாதித்த கணவன் -தேடி வந்த மனைவி -அடுத்து கொரானா வார்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


டெல்லியில் கொரானா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .அதனால் அரசாங்கமும் .மருத்துவர்களும் பொது மக்களை எச்சரிக்கையோடு இருக்க சொல்கிறார்கள் .ஆனால் சிலர் அதை அலட்சியம் செய்து விட்டு கொரானா நோயாளிகளோடு நெருக்கமாக இருக்கிறார்கள் .
டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் இதே போல ஒரு சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது .அந்த ஹாஸ்ப்பிட்டலில் ஒரு பெண்ணின் கணவரை கொரானா பாதித்து அனுமதித்திருந்தார்கள் .அதன் பிறகு அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகமும் டாக்டரும் அந்த நோயாளியோடு யாரும் இருக்க கூடாது என்று கூறி யாரையும் கொரானா வார்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர் .ஆனால் அப்போது ஒரு பெண் மட்டும் தன்னுடைய கொரானா பாதித்த கணவரை விட்டு பிரியாமல் அந்த வார்டுக்குள் இருந்தார் .அதை பார்த்து விட்ட டாக்டர் அஹ்மிதா அந்த பெண்ணை அந்த வார்டை விட்டு வெளியேறுமாறு கூறினார் .ஆனால் அந்த பெண் மிகவும் கோவப்பட்டு அந்த டாக்டரை மற்ற நோயாளிகள் முன் அறைந்தார் .இதனால் அந்த டாக்டர் மிகவும் அதிர்ச்சியுற்றார் .அதனால் அந்த டாக்டர் அங்கிருந்து வெளியேறி அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் இது பற்றி புகார் கூறினார் .பிறகு மருத்துவமனை நிர்வாகம் போலீசில் தகவல் தெரிவித்தது .போலீசார் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

கொரானா பாதித்த கணவன் -தேடி வந்த மனைவி -அடுத்து கொரானா வார்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்