24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

 

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் மேலும் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கரூர் ஆட்சியராக பிரபு சங்கர், தென்காசி ஆட்சியராக சந்திரலேகா, ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி, திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமுவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜுவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் நியமனம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக கே.வி.முரளிதரன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ், வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்க்கீஸ் நியமனம்

நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவை ஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராக வினீத், அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்

சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.