திருவள்ளூரில் வேகமெடுக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619 ஆக அதிகரிப்பு!

 

திருவள்ளூரில் வேகமெடுக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் வேகமெடுக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619 ஆக அதிகரிப்பு!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் வேகமெடுக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது  இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,619 ஆக உயர்ந்துள்ளது. இன்று பூவிருந்தமல்லியில் 50, ஆவடி 28 , வில்லிவாக்கம் 20 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,009 ஆக அதிகரித்துள்ளது.