“கதறிய பசு ,குதறிய பெருசு “பசுமாட்டை பலாத்காரம் செஞ்ச காமுகன் ..
மத்திய பிரதேசத்தில் பசுமாட்டை பாலியல் பலாத்காரம் செய்ததாக 55 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பசு மாடு வைத்திருப்பவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை மாதம் 4ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் சுதாலியா பகுதியின் சுந்தர் நகரில் உள்ள ஒரு மாட்டு பண்ணையிலிருந்து ஒரு பசு மாடு அம்மா .அம்மா என அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ள அனைவரும் ஓடி வந்தனர் .ஓடி வந்த அனைவரும் பார்த்த காட்சியால் நெஞ்சு பதைபதைத்து நின்றனர் .என்னவென்றால் அங்கு ஒரு 55 வயது முதியவர் ஒரு பசுமாட்டை பிடித்து பலாத்காரம் செய்து கொண்டிருந்தார் .இந்த காட்சியை பார்த்த அனைவரும் அந்த முதியவரை பிடித்து கட்டிவைத்து விட்டு, அந்த மாட்டை அவரிடமிருந்து மீட்டனர் .
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமெராவிலும் பதிவாகியிருந்தது .அந்த காட்சியினை அடிப்படையாக வைத்து அந்த முதியவர் மீது போபால் போலீசில் புகாரளிக்கப்பட்டது .
போலீசார் ராஜ்குமார் என்ற அந்த நபரை கைது செய்து விசாரித்தபோது, அவர் மீது ஏற்கனவே ஒரு கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது என்ற தகவல் வெளியானது .
One 55-yr-old man arrested after CCTV footage showed that he was involved in unnatural sex with a cow at a dairy in Sundar Nagar. Incident took place at around 4 am on 4 July. Case registered. Accused arrested: A Srivastava, Ashoka Garden Police Station In-Charge, Bhopal. pic.twitter.com/DXN29nF01K
— ANI (@ANI) July 7, 2020
நாட்டில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை என்ற நிலையில் ,பசுவுக்கும் இனி பாதுகாப்பு போடவேண்டிய கட்டம் வந்துவிட்டது .