“நித்தம் நித்தம் மோகத்தில் வந்த முனகல் சத்தம்” -கல்யாணமாகாத விரக்தியில் கொழுந்தனார் செஞ்ச வேலை.

 

“நித்தம் நித்தம் மோகத்தில் வந்த முனகல் சத்தம்” -கல்யாணமாகாத விரக்தியில் கொழுந்தனார்  செஞ்ச வேலை.

முப்பது வயதாகியும் கல்யாணமாகாத விரக்தியில் இருந்த ஒருவர் கோபத்தில் தன்னுடைய அண்ணியை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

“நித்தம் நித்தம் மோகத்தில் வந்த முனகல் சத்தம்” -கல்யாணமாகாத விரக்தியில் கொழுந்தனார்  செஞ்ச வேலை.

பீகாரின் கோபால்கஞ்சில் 30 வயதான மனோஜ் பண்டிட் என்பவர் நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாத விரக்தியில் வாழ்ந்து வந்தார் .அவருக்கு வீட்டில் யாரும் கல்யாணம் செய்து வைக்க முயற்சி எடுக்கவில்லை

அவரது மூத்த சகோதரர் கணேஷ் பண்டிட் ஏற்கனவே திருமணம் ஆகி வீட்டில் குழந்தைகளுடன்  இருப்பதை பார்த்து பொறாமையில் பொங்கியுள்ளார் .

இந்நிலையில் அவரின் சகோதரர் இரண்டாவதாக மீனா தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார்.அவர்களிருவரும் அறைக்குள் ஜாலியாக இருப்பதை பார்த்து ,’தனக்கு இன்னும் ஒரு திருமணம் கூட நடக்கவில்லை, அதற்குள் இவன் இரண்டாவது திருமணம் செய்து  கொண்டு வந்து விட்டானே’ என்று மனதுக்குள் பொருமினார் .

இதனால் சனியன்று அதிகாலை 3 மணியளவில் புல்வாரியா  பகுதியில்  சப்னஹபட்டி கிராமத்தில் உள்ள தனது அண்ணி மீனாவை  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கூர்மையான கத்தியை  கொண்டு தாக்கினார். சனிக்கிழமையன்று நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் மீனா சம்பவ இடத்திலேயே  மரணமடைந்தார். போலீசார் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள் .பிறகு இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .அதன் பின்னர் போலீசார் அந்த கொலைகாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..

“நித்தம் நித்தம் மோகத்தில் வந்த முனகல் சத்தம்” -கல்யாணமாகாத விரக்தியில் கொழுந்தனார்  செஞ்ச வேலை.