இம்ரான் கானுக்கு இந்த வயதில் இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு -கோபித்துக்கொண்டு போன மனைவி -மைத்துனர் மீது தாக்குதல்..

 

இம்ரான் கானுக்கு இந்த வயதில் இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு -கோபித்துக்கொண்டு போன மனைவி -மைத்துனர் மீது தாக்குதல்..

கணவனுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பிணை தட்டிக்கேட்ட மனைவி ,மைத்துனரை ஸ்க்ரூ ட்ரைவரால் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .
அஹமதாபாத்தில் வசிக்கும் சமீரா பானு என்ற பெண் இம்ரான்கான் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் .பிறகு அவர்களின் திருமண வாழ்வின் மூன்றாண்டுகளுக்கு பிறகு அது வரை ஒழுங்காக இருந்த இம்ரான் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது .இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது .அவரின் மனைவி சமீரா கணவரின் இந்த கள்ளக்காதல் விவகாரத்தை தட்டிக்கேட்டார் .அதற்கு பிறகு இம்ரான் குடும்ப சிலவுக்கு பணம் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளார் .

இம்ரான் கானுக்கு இந்த வயதில் இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு -கோபித்துக்கொண்டு போன மனைவி -மைத்துனர் மீது தாக்குதல்..இதனால் மனமுடைந்த சமீரா குழந்தைகளை கூட்டிக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு போய் விட்டார் ,இதனால் கடும்கோபமுற்ற இம்ரான் நேராக அவரின் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி சமீராவை குடும்பம் நடத்த வரும்படி அடித்து உதைத்துள்ளார் .
அப்போது அங்கே வந்த அவரின் மைத்துனர் இம்ரானின் இந்த செய்கையினை தட்டிக்கேட்டுள்ளார் .மேலும் அவரை கன்னாபின்னாவென்று திட்டியுள்ளார்

இம்ரான் கானுக்கு இந்த வயதில் இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு -கோபித்துக்கொண்டு போன மனைவி -மைத்துனர் மீது தாக்குதல்..

இதனால் கோபமுற்ற இம்ரான் ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து மைத்துனர் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட மைத்துனர் ஜூபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விரைந்து வந்த போலீசார் இம்ரான் கான் மீது வீட்டு வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பான புகாரை பதிவு செய்தனர் .