“அவனுங்களோட மட்டும் போறியே ,எங்களோடும் வரியா” – பாய் பிரண்டோட போன ஆதிவாசி பெண் ஐவரிடம் சிக்கினார்

 

“அவனுங்களோட மட்டும் போறியே ,எங்களோடும் வரியா” – பாய் பிரண்டோட போன ஆதிவாசி பெண் ஐவரிடம் சிக்கினார்


ஒரு ஆதிவாசி பெண் தனது பாய் பிரண்டோடு வெளியே போய் விட்டு வரும்போது ஐந்து பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

“அவனுங்களோட மட்டும் போறியே ,எங்களோடும் வரியா” – பாய் பிரண்டோட போன ஆதிவாசி பெண் ஐவரிடம் சிக்கினார்


ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில்15 வயதான டீனேஜ் ஆதிவாசி பெண்ணொருவர் தனது ஆண் நணபர்களுடன் அடிக்கடி சினிமா ,பார்க் என்று போய் வருவார் .அதன்படி கடந்த வாரம் அவர் அந்த ஊருக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில நடந்த கண்காட்சிக்கு சென்றார் .அப்போது அந்த ஊரை சேர்ந்த சில ஆண் நண்பர்கள் அவரோடு வந்திருந்தார்கள் .மேலும் ஒரு பெண் தோழியும் போயிருந்தார் .
இதை அந்த ஊரை சேர்ந்த அவருக்கு பிடிக்காத சில வாலிபர்கள் நோட்டமிட்டுள்ளார்கள் .அதனால் அந்த பெண்ணை இரவில் திரும்பி வரும்போது அடைய திட்டமிட்டார்கள். அதன் படி அன்று கண்காட்சி முடிந்து அந்த பெண் திரும்பி இரவில் திரும்பி வந்தபோது ஐந்து வாலிபர்கள் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்தார்கள் .பிறகு இருட்டான பகுதி வந்ததும் அந்த வாலிபர்கள் அந்த பெண்ணோடு வந்த பையன்களை அடித்து விரட்டி விட்டு அந்த ஆதி வாசி பெண்ணை மட்டும் கற்பழித்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள் .
மறுநாள் அந்த பெண் தனது உறவினருடன் சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்துவந்த ஐந்து வாலிபர்களை தேடி வருகிறார்கள் .

“அவனுங்களோட மட்டும் போறியே ,எங்களோடும் வரியா” – பாய் பிரண்டோட போன ஆதிவாசி பெண் ஐவரிடம் சிக்கினார்