சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு தொடங்கியது !

 

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு தொடங்கியது !

நடிகை சித்ராவின் உடல் கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு தொடங்கியது !

சின்னத்திரை நடிகை சித்ராவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சித்ராவின் இடது கன்னத்தில் காயம் இருப்பது சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு தொடங்கியது !

சித்ராவின் மரணம் குறித்து அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. சித்ராவின் நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை திட்டம் தீட்டியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு தொடங்கியது !

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது . பரிசோதனைக்கு பிறகு சித்ராவின் மரணத்தில் உள்ள குழப்பங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.