மரங்களில் விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை! – சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

மரங்களில் விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை! – சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரங்களில் விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை! – சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுசென்னையில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் மாட்டப்படுகின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இப்படி ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மரங்களில் விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை! – சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “மரங்கள் மீது விளம்பரப் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்ற உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைத்தனர்.