ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலப்பு!

 

ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலப்பு!

ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலப்பு!

திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள கிராமம் தோறும் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலப்பு!

இந்நிலையில் கேள்வி கேட்க அனுமதி இல்லாத பெண் ஒருவர் மைக்கை வாங்கி ஸ்டாலினிடம் திடீரென கேள்வி கேட்டுள்ளார். ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக கேள்வி கேட்ட பெண்ணை கூட்டத்திலிருந்து திமுகவினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது ஸ்டாலின் அந்த பெண்ணிடம், நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள் ; தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றீர்கள், வெளியேறுங்கள் என்று கூறியதுடன் என் கிட்ட கொடுத்த பட்டியல்ல உங்க பெயர் இல்லை? நீங்கள் எந்த ஊர் என்று கேட்க? ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவது எதிர்கேள்வி கேட்க? அங்கு சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.